singapore current news

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூர்: லோயாங் அவென்யூ மற்றும் நியூ லோயாங் லிங் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் 60 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று (ஆகஸ்ட் 31) பிற்பகல் சுமார் 2.20 மணியளவில் இடம்பெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பான Dashcam காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

சிங்கப்பூர் விமானத் துறையில் பெரிய மாற்றம்..!! பெண்களை ஊக்குவிக்க புதிய கூட்டணி..!!

சிங்கப்பூர் விமானத் துறையில் பெரிய மாற்றம்..!! பெண்களை ஊக்குவிக்க புதிய கூட்டணி..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் விமானத் துறையில் மேலும் அதிகமான பெண்களை இணைக்கும் நோக்கில் முக்கியமான புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து மகளிர் கூட்டமைப்பின் சிங்கப்பூர் பிரிவு (Women in Aviation International Singapore Chapter – WAI-SG)கனடிய விமான உற்பத்தி நிறுவனமான பாம்பார்டியர் (Bombardier) மற்றும் சிங்கப்பூர் விமானப் பயிற்சிக்கழகம் (Singapore Aviation Academy) ஆகியவற்றுடன் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த

சிங்கப்பூர் விமானத் துறையில் பெரிய மாற்றம்..!! பெண்களை ஊக்குவிக்க புதிய கூட்டணி..!! Read More »

சிங்கப்பூர் வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! IPA முதல் MOM வரை தெரிந்து கொள்ளுங்கள்..!!

சிங்கப்பூர் வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! IPA முதல் MOM வரை தெரிந்து கொள்ளுங்கள்..!! சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும் முன்பும், அங்கு சென்றடைந்த பிறகும் சில முக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். குறிப்பாக, IPA (In-Principle Approval) கிடைத்த பிறகு எப்போது பயணம் செய்ய வேண்டும், சிங்கப்பூர் சென்றதும் MOM (Ministry of Manpower) தொடர்பான நடைமுறைகளை எவ்வாறு முடிக்க வேண்டும் என்பது குறித்து வேலைக்குச் செல்வோர் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்  IPA வந்த பிறகு எப்போது

சிங்கப்பூர் வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! IPA முதல் MOM வரை தெரிந்து கொள்ளுங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..!

சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..! சிங்கப்பூரில் உரிமம் பெற்ற பணக்கடன் வழங்குநர்களிடம் (Licensed Moneylenders) பிணையில்லா கடன் (Unsecured Loan) பெறுபவர்களுக்கு புதிய கட்டாய ‘Cooling-off’ காலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பிணையில்லா கடன் பெற்றவர்கள், அந்தக் கடன் முடிவை மறுபரிசீலனை செய்ய 3 வேலை நாட்கள் அவகாசம் வழங்கப்படும். வணிகக் கடன்களுக்கு இந்த விதி பொருந்தாது.

சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..! Read More »

சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!!

சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!! சிங்கப்பூரில் செல்லப்பூனைகளை வளர்ப்பது தொடர்பான புதிய விதிகளுக்கான மாற்றக் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை 1.11 லட்சத்துக்கும் அதிகமான செல்லப்பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் Cat Management Framework கீழ், செல்லப்பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவதற்காக பூனை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு மாற்றக் காலம் தற்போது நிறைவடைகிறது.

சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை வருகை..!! 300–400 படுக்கைகளுடன் உருவாகும் லாபநோக்கற்ற மருத்துவமனை..!!

சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை வருகை..!! 300–400 படுக்கைகளுடன் உருவாகும் லாபநோக்கற்ற மருத்துவமனை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் தற்போது ஒரே ஒரு லாபநோக்கற்ற தனியார் உடனடி சிகிச்சை மருத்துவமனையாக மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே போன்ற மற்றொரு லாபநோக்கற்ற தனியார் மருத்துவமனையை அமைப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் தற்போது இறுதி செய்து வருகிறது. சிங்கப்பூரின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மருத்துவமனைச் சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, புதிய மருத்துவமனையை கிழக்குப் பகுதியில்

சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை வருகை..!! 300–400 படுக்கைகளுடன் உருவாகும் லாபநோக்கற்ற மருத்துவமனை..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பம்..!! மக்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பம்..!! மக்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பொதுமக்களை அதிகப்படியான வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் தீவு முழுவதும் 300க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட நிலையங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாப்பான, குளிர்ச்சியான சூழலில் தங்குவதற்கான வசதியை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பம்..!! மக்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை!

சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை! சிங்கப்பூரில் செப்டம்பர் மாத பள்ளி விடுமுறை காலம் நெருங்கி வருவதால், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் நிலவழி சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை நடைபெறவுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் மற்றும் மலேசியாவில்

சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை! Read More »

40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.!

40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.! சிங்கப்பூரின் பிரபலமான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘CrimeWatch’, தனது 40-வது ஆண்டை முன்னிட்டு புதிய தளத்தில் அறிமுகமாகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களின் KrisWorld பொழுதுபோக்கு அமைப்பில் CrimeWatch நிகழ்ச்சியை பயணிகள் பார்க்க முடியும். இதன் மூலம், விமானத்தில் பயணம் செய்யும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளும் சிங்கப்பூரின் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு

40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.! Read More »

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..!

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் அருகே துணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், லிமோசின் டாக்சி ஒன்றுடன் மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10:40 மணியளவில், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 நோக்கிச் செல்லும் ஏர்போர்ட் பவுல்வர்ட் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின்னர்

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! Read More »