singapore current news

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..!

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் அருகே துணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், லிமோசின் டாக்சி ஒன்றுடன் மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10:40 மணியளவில், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 நோக்கிச் செல்லும் ஏர்போர்ட் பவுல்வர்ட் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின்னர் […]

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! Read More »

துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.!

துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.! சிங்கப்பூர்: துவாஸ் சவுத் பகுதியில் 29 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞர் மீது இன்று (ஆகஸ்ட் 31) நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு சுமார் 10:10 மணியளவில், துவா சவுத் ஸ்ட்ரீட் 15, துவா சவுத் அவென்யூ 14 -யை நோக்கிச்

துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.! Read More »

சிங்கப்பூரில் வேலை செய்கிறீர்களா? வருமான வரி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

சிங்கப்பூரில் வேலை செய்கிறீர்களா? வருமான வரி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! சிங்கப்பூரில் வேலை செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக இந்தியர்கள், தங்களது வருமான வரி தொடர்பான விதிமுறைகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். சம்பளம், வரி செலுத்தும் நிலை, வரிச் சலுகைகள் மற்றும் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் தேவை. ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டும்?சிங்கப்பூரில் வருமான

சிங்கப்பூரில் வேலை செய்கிறீர்களா? வருமான வரி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! Read More »

LTA அதிகாரிகளிடம் மண்டியிட்ட மூதாட்டி..! சிங்கப்பூரில் நடந்தது என்ன?

LTA அதிகாரிகளிடம் மண்டியிட்ட மூதாட்டி..! சிங்கப்பூரில் நடந்தது என்ன? சிங்கப்பூர்: நடைபாதை மேம்பாலத்தில் சைக்கிள் ஓட்டியதாகக் கூறப்படும் வயதான பெண் ஒருவர், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டபோது மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி, அல்ஜுனிட் வெஸ்ட் பகுதியில் உள்ள 95ஆம் புளோக் அருகே அமைந்துள்ள நடைபாதை மேம்பாலத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் Pan-Island Expressway (PIE) சாலையின் மீது

LTA அதிகாரிகளிடம் மண்டியிட்ட மூதாட்டி..! சிங்கப்பூரில் நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார், மீட்பு வாகனத்துடன் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28ஆம் தேதி) காலை சுமார் 9.55 மணியளவில், உட்லண்ட்ஸ் கிராசிங்கிலிருந்து புக்கிட் திமா விரைவுச்சாலைக்கு (BKE) செல்லும் பக்கச் சாலையில் இந்தச் சாலை விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய மீட்பு வாகனத்தின் ஆண் ஓட்டுநர், காவல்துறை விசாரணைக்கு

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!! Read More »

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான NTU-வில் புதிதாக நிறுவப்பட்ட அறிவிப்புப் பலகை ஒன்றில், நாட்டின் ஆங்கிலப் பெயரான “Singapore” என்பதற்குப் பதிலாக “Sinopore” எனத் தவறாக எழுதப்பட்டிருந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. NTU வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்புப் பலகையின் புகைப்படத்தை, சீன சமூக ஊடகத் தளமான சியாவோஹாங்ஷு வில் இணையவாசி ஒருவர் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், சிங்கப்பூரின் பெயர்

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!! Read More »

காலணிக்குள் 19.5 செ.மீ கத்தி..! சாங்கி விமான நிலையத்தில் சிக்கிய 32 வயது நபர்.!!

காலணிக்குள் 19.5 செ.மீ கத்தி..! சாங்கி விமான நிலையத்தில் சிக்கிய 32 வயது நபர்.!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணத்துக்கு முன் நடைபெற்ற பாதுகாப்புச் சோதனையின்போது, தனது காலணிக்குள் கத்தியை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 32 வயது இந்தோனீசிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 27ஆம் தேதி, சாங்கி விமான நிலையத்தின் முனையம் 4 புறப்பாட்டு மண்டபத்தில்உள்ள மையப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனைப் பகுதியில் நடைபெற்றதாக சிங்கப்பூர்

காலணிக்குள் 19.5 செ.மீ கத்தி..! சாங்கி விமான நிலையத்தில் சிக்கிய 32 வயது நபர்.!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!!பங்களாவை காலி செய்ய மறுத்த இயக்குநர் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!!பங்களாவை காலி செய்ய மறுத்த இயக்குநர் மீது வழக்கு..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் பணமோசடி வழக்கு: 80-க்கும் மேற்பட்ட சொத்துகள், 1,000-க்கும் மேற்பட்ட ஆடம்பரப் பொருட்கள் ஏலம் சுமார் 3 பில்லியன் யுவான் மதிப்பிலான பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட சொத்துகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான ஆடம்பரப் பொருட்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலத்தில் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரியல் எஸ்டேட்

சிங்கப்பூரில் பரபரப்பு..!!பங்களாவை காலி செய்ய மறுத்த இயக்குநர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் வழக்கில் அதிரடி நடவடிக்கை..!!பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஏலம்..!!

சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் வழக்கில் அதிரடி நடவடிக்கை..!!பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஏலம்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் பணமோசடி வழக்கு: 80-க்கும் மேற்பட்ட சொத்துகள், 1,000-க்கும் மேற்பட்ட ஆடம்பரப் பொருட்கள் ஏலம் சுமார் 3 பில்லியன் யுவான் மதிப்பிலான பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட சொத்துகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான ஆடம்பரப் பொருட்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலத்தில் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான

சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் வழக்கில் அதிரடி நடவடிக்கை..!!பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஏலம்..!! Read More »

சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?

சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன? சிங்கப்பூர்: வாகனம் ஓட்டும்போது வேன் ஓட்டுநர் ஒருவர் செல்போனைப் பயன்படுத்தியதைக் கண்டு ஆத்திரமடைந்து, அவரை பின்தொடர்ந்து சென்று சாலையின் நடுவே தனது காரை திடீரென நிறுத்தி தகராறில் ஈடுபட்ட நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 நாட்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், அந்த நபர் 6 மாதங்களுக்கு எந்த வகையான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 40

சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன? Read More »