breaking news

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE) தனது ஆட்சேர்ப்பு ஒப்புதல் செயல்முறையில் (Recruitment Approval Process) உள்ள ஒரு குறைபாட்டை கண்டறிந்து, சில ஒப்புதல் மின்னஞ்சல்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு தணிக்கையின் போது இந்த தவறு கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் உடனடியாக இந்த தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! கல்வி அமைச்சகத்தின் உள்நாட்டு […]

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! சிங்கப்பூர்: முன் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான சம்பவம் சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி அன்று காலை 10:39 மணி அளவில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகப் பக்கங்களில்

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! Read More »

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!!

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் புங்கோல் (Punggol) பகுதியில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருடன் சண்டையிட்ட 49 வயது மிதிவண்டி ஓட்டுநர் சியா மெங் சியாங் தனக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சியா பொதுச்சாலையில் திடீரென வழித்தடம் மாறி பேருந்தின் முன்னே வந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! Read More »

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!!

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! சிங்கப்பூரின் ஜாலான் பெசார் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில், அபாயகரமாக வாகன ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அன்று இரவு 9:40 மணியளவில் கிச்சனர் ரோடு (Kitchener Road) மற்றும் ஜாலான் பெசார் சந்திப்பில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! Read More »

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!!

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! சிங்கப்பூரின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான ஃபேர்பிரைஸ் குழுமம் (FairPrice Group) வாடிக்கையாளர்கள் விலைகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் வகையில், அலகு விலை நிர்ணயத் திட்டத்தை (Unit Pricing Intiative) நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து கடைகளிலும் விரிவுப்படுத்துகிறது. தங்களது சோதனை திட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FairPrice நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! Read More »

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: பொதுச் சாலையில் பகிரப்பட்ட மிதிவண்டிகளில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியக் காணொளி இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அண்மைக் காலமாக மிதிவண்டி ஓட்டுநர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து அதிகம் உள்ள பொதுச் சாலைகளில் ‘HelloRide’

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..??

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? சிங்கப்பூரில் 12 வயதும் அதற்குக் கீழ் உள்ள தகுதியுடைய ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் $500 ‘சைல்ட் லைஃப்எஸ்ஜி’ (Child LifeSG) நிதியுதவி ஜூலை 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நிதியுதவி திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2014 முதல் 2025 வரை

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? Read More »