திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!!
திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 6 கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக சனிக்கிழமை (ஜூன் 27) 2 இரவு திருச்சி வந்த ஏர்ஏசியா (AirAsia) விமானப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதில் சந்தேகத்தின் பேரில் […]
திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! Read More »

