Tamilnadu

ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!!

ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!! இன்று இந்தியாவின் எந்த அசைவ உணவகத்திற்குச் சென்றாலும் ‘சிக்கன் 65’ இல்லாத மெனு அரிது. காரம், மணம், மொறுமொறு சுவை என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற இந்த உணவு, எப்படி உருவானது தெரியுமா? அதன் பின்னால் ஒரு சுவாரசியமான மெட்ராஸ் கதை இருக்கிறது. 1965-ம் ஆண்டு ஜனவரி 1, அன்றைய மெட்ராஸ் நகரின் மவுண்ட் ரோடு (இன்றைய […]

ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!! Read More »

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது?

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? அனிருத் பற்றி பரவும் ‘கிசுகிசு’ ஆட்டம் போடச் செய்யும் இசையால் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார், அனிருத். முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.​திரையுலகில் அதிக சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் அனிருத். இவருடன் காதல், இவருடன் திருமணம் என்று அடிக்கடி கிசுகிசுக்கள் அவரை பற்றி வெளிவந்து கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. CLICK HERE 👉👉

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? Read More »

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!!

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற பாபநாசத்தை சேர்ந்த 51 வயது மும்தாஜ் பேகம் என்ற பெண் நடந்து முடிந்தால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் பகுதியை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்தவர் இந்த மும்தாஜ் பேகம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம்

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! Read More »

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் பயன்பாடு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவை எட்டி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! Read More »

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!!

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!! இந்தியாவில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் ஒரு முக்கியமான நடைமுறையாகும். ​2026-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா 2026 (Delimitation Bill, 2026) குறித்த முக்கிய விவரங்கள் இதோ: CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல்

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!! Read More »

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!!

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!! உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழ்நாட்டில் நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 23ஆம் தேதி

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! Read More »

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறியது ஒரே ஒரு சிசிடிவி காட்சியை மட்டுமே வைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி துப்புத்

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!!

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! அனைத்து உலக விலங்குகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 26 வயது அடைக்கல சாமி வடிவேல் கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜூலை 13 அன்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சரக்கு பகுதிகள் அனுப்பும் பயணப்பெட்டியில் 2500 க்கும் அதிகமான சிகப்பு காதுடைய சிலைடர் ரக ஆமைகளை அவர் பெட்டிக்குள் அடைத்து கடத்த முயற்சி செய்ததாக தெரிகிறது. விமான நிலையத்திற்கு

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! Read More »

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்!

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலமான போபாலில் கடந்த 2011 ஆம் வருடம் ஒருவர் காவல் பணியில் நியமிக்கப்படுகிறார். தலைநகரான போபாலில் பணியமர்த்தப்பட்ட அந்த காவலர் அடிப்படை பயிற்சிக்கு செல்லும்படி பணிக்கப்பட்டார்.ஆனால் அவர் அப்பயிற்சி நிலையத்திற்கே செல்லவில்லை. மாறாக பணி நியமனம் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே தனது சொந்த

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »