Tamilnadu

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள் […]

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! கோவையில் மீன் தொட்டியை  சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது. கோவையை அடுத்த பேரூர் அருகே அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அங்கம்மாள் அவர்களது மகன் விஷ்வா. அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! Read More »

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொள்ளை லாபம்:ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக்

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »

ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!!

ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!! இன்று இந்தியாவின் எந்த அசைவ உணவகத்திற்குச் சென்றாலும் ‘சிக்கன் 65’ இல்லாத மெனு அரிது. காரம், மணம், மொறுமொறு சுவை என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற இந்த உணவு, எப்படி உருவானது தெரியுமா? அதன் பின்னால் ஒரு சுவாரசியமான மெட்ராஸ் கதை இருக்கிறது. 1965-ம் ஆண்டு ஜனவரி 1, அன்றைய மெட்ராஸ் நகரின் மவுண்ட் ரோடு (இன்றைய

ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!! Read More »

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது?

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? அனிருத் பற்றி பரவும் ‘கிசுகிசு’ ஆட்டம் போடச் செய்யும் இசையால் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார், அனிருத். முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.​திரையுலகில் அதிக சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் அனிருத். இவருடன் காதல், இவருடன் திருமணம் என்று அடிக்கடி கிசுகிசுக்கள் அவரை பற்றி வெளிவந்து கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. CLICK HERE 👉👉

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? Read More »

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!!

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற பாபநாசத்தை சேர்ந்த 51 வயது மும்தாஜ் பேகம் என்ற பெண் நடந்து முடிந்தால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் பகுதியை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்தவர் இந்த மும்தாஜ் பேகம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம்

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! Read More »

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் பயன்பாடு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவை எட்டி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! Read More »

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!!

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!! இந்தியாவில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் ஒரு முக்கியமான நடைமுறையாகும். ​2026-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா 2026 (Delimitation Bill, 2026) குறித்த முக்கிய விவரங்கள் இதோ: CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல்

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!! Read More »

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!!

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!! உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழ்நாட்டில் நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 23ஆம் தேதி

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! Read More »