tamilnadu breaking news

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass […]

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!!

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற பாபநாசத்தை சேர்ந்த 51 வயது மும்தாஜ் பேகம் என்ற பெண் நடந்து முடிந்தால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் பகுதியை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்தவர் இந்த மும்தாஜ் பேகம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம்

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! Read More »

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!!

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! கோவை மாவட்டம் இருகூர் என்ற பகுதியில் 7-ம் வகுப்பு மாணவன் அவனது நண்பர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன் குமணன் (உண்மை பெயர் அல்ல) ஆர்.ஜி.புதூர் என்ற அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 10th படித்திருந்தால் போதும்..!! கோடை

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! Read More »

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானம் தரையிறங்கிய போது, திடீரென பயணி ஒருவர் அவசர கால கதவை திறந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த விமானத்தில் ஏறக்குறைய 231 பயணிகள் இருந்தனர். மே மூன்றாம் தேதி அன்று அதிகாலை நேரம் சென்னை அனைத்து உலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரை இறங்கியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! விமானம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! Read More »

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் பயன்பாடு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவை எட்டி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! Read More »

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!!

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வர இருப்பதால் இது குறித்த முக்கிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம் கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தேர்தல் தொடங்கி 23ஆம் தேதி வரை அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனை அடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. இந்நேரத்தில் தமிழகத்தில் தேர்தலையொட்டி

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! Read More »

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!!

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!! சென்னையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!! Read More »

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாக விநியோகம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 23ஆம் தேதி, 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.அதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! Read More »

விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..??

விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..?? தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவருமான விஜய் அவர்களின் திரைப்படங்களை தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் பாதையில் புதிதாக தடம் பதித்துள்ள விஜய் அவர்கள் தீவிரமாக தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பர்மிட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..?? Read More »

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!!

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!! உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழ்நாட்டில் நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 23ஆம் தேதி

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! Read More »