election news

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..?

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? அதிமுகவை உடைத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பது ஈஸி இல்லை! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்! தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் இணைந்து செயல்பட நினைக்கும் அதிமுகவின் ஒரு தரப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய சிக்கல் உருவாகி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமா..?? நீங்கள் தேடிய ஏராளமான வேலை […]

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? Read More »

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..??

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? தமிழகத்தில் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பதிவாகியுள்ள வாக்குகள் வருகின்ற திங்கட்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் காவல்

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? Read More »

வாக்களிக்க Booth Slip அவசியமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!!

வாக்களிக்க Booth Slip அவசியமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!! கேள்வி: முதல் முறை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது? வாக்குப் பதிவு எவ்வாறு நடைபெறும்?பதில்: வாக்கு சாவடிக்குள் நுழைந்த உடன் முதல் நிலை வாக்குச்சாவடி அலுவலர் உங்களின் பெயர் மற்றும் அடையாள ஆவணத்தை சரி பார்ப்பார்.இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் கையொப்பம் பெற்று, கையில் மை வைத்து, நீங்கள் வாக்களிப்பதற்கான சீட்டை வழங்குவார். மூன்றாவது வாக்குச்சாவடி அலுவலரிடம் அந்த சீட்டை வழங்கிய பிறகு வாக்குப்பதிவு

வாக்களிக்க Booth Slip அவசியமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!! Read More »

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!!

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!! புதுச்சேரியில் நேற்று முன்தினம்  (ஏப்ரல் 9) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற வாக்காளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களையும் வித்தியாசமான முறையில் வரவேற்பு இருந்தது எதிர்பாராத ஒன்றாக இருந்தது. CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! அந்த ரோபோ வாக்காளர்களை வரவேற்று உபசரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் நிலா. புதுச்சேரியில்

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!! Read More »

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாக விநியோகம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 23ஆம் தேதி, 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.அதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! Read More »

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..???

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை மறுநாள் (மே 3) வாக்களிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வாக்குச் சாவடியில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்..?? ✅️ வாக்குச்சீட்டில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். ✅️ வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். ✅️ வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு மட்டுமே செல்ல வேண்டும். ✅️ வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன்

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? Read More »