வணிகச் செய்திகள்

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!!

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!! 15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! SIP (Systematic Investment Plan) என்றால் என்ன? ஒரு முழுமையான வழிகாட்டிஇன்றைய காலகட்டத்தில் பணத்தைச் சேமிப்பது மட்டும் போதாது, அதைச் சரியான இடத்தில் முதலீடு செய்து வளர்ப்பதும் முக்கியம். அதற்கு மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான ஒரு வழிதான் SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம். 1. SIP என்றால் என்ன?SIP என்பது […]

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! Read More »

திருப்பதி லட்டுக்கு அமோக வரவேற்பு..!! விற்பனையில் புதிய உச்சம்..!!

திருப்பதி லட்டுக்கு அமோக வரவேற்பு..!! விற்பனையில் புதிய உச்சம்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது பக்தர்களின் வருகைக்கு ஏற்பட்டு விற்பனையும் நடந்து வருகிறது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு உற்பத்தியை கணிசமாக உயர்த்தி எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாமல் தடை இன்றி விநியோகம் செய்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 170 லட்டுகள் விற்பனையாகி

திருப்பதி லட்டுக்கு அமோக வரவேற்பு..!! விற்பனையில் புதிய உச்சம்..!! Read More »

AI பயனர்களுக்கு எச்சரிக்கை..!!இந்த நிதி தகவல்களை பகிராதீர்கள்..!!

AI பயனர்களுக்கு எச்சரிக்கை..!!இந்த நிதி தகவல்களை பகிராதீர்கள்..!! செயற்கை நுண்ணறிவு(AI) இன்று முதலீடு,சேமிப்பு வரித் திட்டமிடல் உள்ளிட்ட நிதி தொடர்பான விஷயங்களில் பலரின் ஆலோசராக மாறி வருகிறது. ChatGpt, Gemini, Claude போன்ற Al கருவிகளிடம் முதலீட்டு ஆலோசனைகள் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இதன் பின்னால் கவலைக்குரிய அபாயங்களும் இருப்பதாக நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CLICK HERE 👉👉SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! நிதி

AI பயனர்களுக்கு எச்சரிக்கை..!!இந்த நிதி தகவல்களை பகிராதீர்கள்..!! Read More »

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!!

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! இந்தியாவின் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்தவும், தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உலக வங்கி ரூ.12,500 கோடி ($1.5 பில்லியன்) கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய அம்சங்கள்:அடுத்த இரண்டு தசாப்தங்களில் (20 வருடங்கள்) ஆண்டுதோறும் தொழிலாளர் சந்தையில் நுழையும் 11 மில்லியன் (1.1 கோடி) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்காகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் பேச, எழுத

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! Read More »

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!!

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9லிருந்து 4 -ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் 14.2 கிலோ எடையில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர் வழங்கப்பட்ட வந்தன.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! Read More »

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்??

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்?? உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தற்போது மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று மைல்கல்லை எட்டவுள்ளார். ஆம், உலகின் முதல் **”டிரில்லியனர்” (1,00,000 கோடி டாலர் அதிபதி)** என்ற அந்தஸ்தை அவர் இன்னும் சில தினங்களில் பெறப்போகிறார். அவர் எப்போது டிரில்லியனர் ஆவார்? அதற்குப் பின்னால் இருக்கும் பிசினஸ் கணக்கு என்ன? என்பதைப் பற்றிய ஒரு விரிவான பதிவு இதோ. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்?? Read More »

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!!

Hereசர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! மேற்காசிய போர் காரணமாக 12 லட்சம் சர்வதேச பயணிகளை இந்திய விமான நிறுவனங்கள் இழந்து இருக்கின்றன. மேற்காசிய மோதலால் பல நாடுகளில் வான்வெளி மற்றும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் சில சர்வதேச விமானங்களை ரத்து செய்யவும் சில சேவைகளின் பாதைகளை மாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனால் விமான பயண

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! Read More »

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! தமிழகத்தில் எல் அண்டு டி நிறுவனம் பார் திட்டங்களில் ரூ.18,600 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 4) பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழு மங்களில் ஒன்றான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான எஸ்.என். சுப்பிரமணியுடன் கலந்துரையாடினார். CLICK HERE

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! Read More »

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொள்ளை லாபம்:ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக்

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!! Read More »

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 372 கோடி செலவிட்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன்

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! Read More »