வணிகச் செய்திகள்

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 372 கோடி செலவிட்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் […]

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! Read More »

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் சொத்துகளை பறிகொடுக்க நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:திருச்சியில் செயல்படும் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறேன். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு அதிக பணத்தை இழந்துவிட்டேன். இதனால் இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டு களில் ஈடுபடுவதில்லை என முடிவு

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை Read More »

அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..??

அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..?? ​உலகிலேயே முக்கியமான பணம் என்றால், அது அமெரிக்க டாலர் தான். அமெரிக்க பழங்குடி மக்களிடம் இந்த நாணய முறையே இல்லை. அமெரிக்காவுக்கு வந்த டச்சு வணிகர்களால் தான் முதன் முதலில் பணம் புழங்கத் தொடங்கியது. 16-ம் நூற்றாண்டில், டச்சு நாணயங்கள் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டன.​தற்போதைய செக்குடியரசின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயிண்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில் தான் டச்சு நாட்டு வெள்ளி நாணயங்கள் அச்சாகின. CLICK HERE

அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..?? Read More »

2026-ல் நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 3 முக்கியமான இன்சூரன்ஸ் திட்டங்கள்: ஒரு முழுமையான வழிகாட்டி!

2026-ல் நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 3 முக்கியமான இன்சூரன்ஸ் திட்டங்கள்: ஒரு முழுமையான வழிகாட்டி! ​இன்சூரன்ஸ் என்பது ஒரு செலவு அல்ல, அது உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு. உங்கள் குடும்பச் சூழலுக்கும், வருமானத்திற்கும் ஏற்ற சரியான திட்டத்தை இன்றே தேர்ந்தெடுங்கள். வாழ்க்கையில் எதிர்பாராத நிதி நெருக்கடிகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் ஒரு கேடயம் தான் இன்சூரன்ஸ் (Insurance). இன்று மருத்துவச் செலவுகளும், வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்து வரும் நிலையில், சரியான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது

2026-ல் நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 3 முக்கியமான இன்சூரன்ஸ் திட்டங்கள்: ஒரு முழுமையான வழிகாட்டி! Read More »

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன?

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை உயர்வானது ஆசிய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 8 சதவீதத்திற்கும் அதிகமாக கொரியா கூட்டு பங்கு விலை குறியீடு சரிந்து உள்ளது. இன்று(09.03.26) காலை 10:45 மணி நேர நிலவரப்படி 5135 புள்ளியாக உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM U TURN- களுக்கு வேலை வாய்ப்பு..!! ஜப்பானில் நிக்கி குறியீடானது 7 விழுக்காடு அதிகமாகி 3900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 51,720

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? Read More »

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? குடிப்பெயர்ப்பு முதலீட்டாளர் ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு ஏறக்குறைய 1600 கோடீஸ்வரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையில் இது பாதி என்றும் குறிப்பிட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டில் தோராயமாக 3500 கோடீஸ்வரர்கள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! 2025 ஆம் ஆண்டு

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா???

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த மாதம் உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 3.9% அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது குறுகிய வளர்ச்சி விகிதமாகும். பொருளாதார மேம்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, உயிரி மருந்துத் துறையைத் தவிர்த்து, உற்பத்தி மதிப்பு கடந்த மாதம் 4.9% அதிகரித்துள்ளது. பொது உற்பத்தித் துறையில் நிபுணர்களின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளது. அவற்றில், போக்குவரத்து பொறியியல் துறை சிறப்பாகச் செயல்பட்டது. அது ஆண்டுக்கு

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா??? Read More »

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்?

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்? கடந்த மாதம் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட வெகுவான சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏற்றுமதிகளை அதிகரிக்கும் போக்கு மறைந்து விட்டதாக தெரிகிறது. கடந்த மாதம் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த மாதம் 3.5 சதவீதம் குறைந்தது. ஏப்ரல் மாதம் அது 12 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது. நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!! ஏப்ரல் மாதத்தில் மின்னியல் பொருட்கள் 23 சதவீதத்திற்கும்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்? Read More »

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!!

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உற்பத்தித் துறை கடந்த மாதம் இரண்டாவது முறையாக சுருங்கியது. கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஏப்ரல் மாதத்திலிருந்து 49.7 புள்ளிகளாக உயர்ந்தது. 50 புள்ளிகளுக்குக் கீழே உள்ள குறியீடு, இந்தத் துறையில் ஒரு சுருக்கத்தைக் குறிக்கிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் உயிர் மருத்துவத் துறை வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 0.5 சதவீதம் குறைந்துள்ளது. முக்கிய மின் உபகரணத் துறையில் உற்பத்தி 15.2 சதவீதம் வளர்ந்துள்ளது.

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!! Read More »

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!!

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் முக்கிய கனிமங்கள் மீதான வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை நீக்குவதைக் குறிக்கிறது. அலுமினிய சப்ளையர்களில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மூன்று இலக்க கட்டணங்களை அமல்படுத்துவதை 90 நாட்களுக்கு நிறுத்தி

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! Read More »