#Singapore economics

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் தொடர்ந்து சரிவைக் கண்ட ஏற்றுமதி!

சிங்கப்பூரில் 8 வது மாதமாக எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது. கடந்த மாதம் 14.7 சதவீதம் சரிந்தது. இது ராய்ட்டர்ஸ் கணித்த 8.1 சதவீதம் சுருக்கத்தைவிட அதிகமாகும். அது ஏப்ரல் மாதத்தில் 9.8 சதவீதமாக குறைந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி குறைந்திருந்தது. கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் மொத்த வர்த்தகம் 17.9 சதவீதமாக சரிந்தது. அதற்கு முந்தைய மாதம் 18.9 சதவீதமாக இருந்தது.

Singapore Breaking News in Tamil

திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூரர்களிடம் வாக்கெடுப்பு!

வீடமைப்பு வளர்ச்சி கழகம் வழங்கிய வீடுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஏப்ரல் 2-ஆம் தேதி தெரிவித்தது. அதாவது 1986-ஆம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்பட்ட சுமார் அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் இல்ல மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (HIP) மேம்படுத்தப்பட்டதாக கழகம் தெரிவித்தது. இதில் 3,20,000 வீடுகள் தகுதி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு பிளாக்கில் குறைந்தது 75 விழுக்காடு சிங்கப்பூரர்கள் அதற்கு சாதகமாக வாக்களித்தால் மட்டுமே மேம்படுத்தும் பணிகளைச் செயல்படுத்தலாம் என்று கழகம் கூறியது. கிட்டத்தட்ட …

திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூரர்களிடம் வாக்கெடுப்பு! Read More »

நிபுணத்துவ சேவைத் துறையில் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூர் வட்டார, அனைத்துலக தலைமையமாக திகழ்கிறது.நிபுணத்துவச் சேவைத்துறைக்கான பெருந்திட்டத்தைப் புதுப்பிப்பதன் மூலம் சிங்கப்பூர் நிலைப்பாட்டையும் மேலும் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தது. நிபுணத்துவத் தொழிலாளர்கள், மேலாளர்கள்,நிர்வாகிகள்,தொழில்நுட்பர்கள் உள்ளிட்டவர்களுக்கான வேலைகளைத் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.அதாவது,இவர்களுக்காக 2020 முதல் 2025 வரை ஆண்டுதோறும் 3800 வேலைகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது. வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளும் நிலையில் நிபுணத்துவச் சேவைத் துறைகள் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் Gan Kim Yong கூறினார்.இதற்கு உந்து தளமாக மின்னிலக்கமயம்,நீடித்த நிலைத்தன்மை, …

நிபுணத்துவ சேவைத் துறையில் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாததால் வர்த்தகம் வளர்கிறது!

சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக அக்கம்பக்கம் விழா நடைபெற்றது.கடந்த 3 மாதங்களில் குடியிருப்பாளர்கள் அக்கம்பக்கம் கடைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு இந்த விழாவும் ஒரு முக்கிய காரணம்.இந்த விழாவின் நோக்கமானது உணவங்காடிகளையும்,சில்லறை விற்பனைக் கடைகளையும் ஓர் துடிப்பு மிக்க இடமாக மாற வேண்டும். சில்லறை விற்பனை கடைகளில் வியாபாரம் ஓரளவு உயர்ந்துள்ளது. அதே போல் உணவகாடிகளின் வர்த்தகத்தின் விழுக்காடு 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அக்கம்பக்கக் கடைகளில் கடந்த மூன்று மாதங்களில் செலவிட்ட தொகை கிட்டத்தட்ட 3 மில்லியனைத் …

சிங்கப்பூரில் தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாததால் வர்த்தகம் வளர்கிறது! Read More »

Latest Singapore News

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம்.

சிங்கப்பூர் ஊழியரணியின் வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் திறன்வளர்ச்சியும் ஊழியர் இடமாற்றமும் விமானப்போக்குவரத்துத் துறையில் முன்னணி இடம்பிடித்துள்ளன. கிருமிப்பரவல் காலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகள் இல்லாமல் போனது அதற்கொரு காரணம். SATS எனப்படும் விமானநிலையச் சேவைகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் இருந்த பலருக்குக் கிருமிப்பரவல் காலத்தில் அதிக வேலையில்லை. வேலைமாற்றுத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுத்தது. திட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்தபடியாக நல்ல பலன்கண்டது நிதிச்சேவைகள் துறை. ஆரம்பகாலப் பிள்ளைப் பராமரிப்புத் துறை அதற்கடுத்த இடத்தைப் பிடித்தது. ஹோட்டல் நிபுணத்துவத் தொழிலர்களும் …

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம். Read More »

Latest Sports News Online

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து கோவிட்-19 நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்!

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டதால் இனி, கோவிட்-19 சிறப்பு நோய் பட்டியலில் வகைப்படுத்தப்படாது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் C- பிரிவு வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்றால் Medishield life நிதி உதவிகளும் போக 700 வெள்ளி கட்டணம் செலுத்தப்பட நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த கட்டண மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சுகாதாரத் துறை மூத்த நாடாளுமன்ற செயலாளர் Rahayu மஹ்ஸாம் அவருடைய …

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து கோவிட்-19 நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்! Read More »

Latest Tamil News Online

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்த படும்!

நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கும் விடுதியில் வசிக்காமல் வேலை அனுமதி அட்டை வைத்து இருக்கும் ஊழியர்களில் எத்தனைப் பேர் மின்னியல் முறையில் சம்பளம் வாங்குகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Louis Ng Kok Kwang கேள்வி எழுப்பினார். இது குறித்த விவரம் ஏதும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் Tan See Leng பதில் அளித்தார். தங்கும் விடுதியில் இருக்கும் ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் அளிப்பதற்கு மனிதவள அமைச்சகம் முன்னுரிமை …

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்த படும்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் F-35-B ரக போர் விமானங்கள் வாங்க திட்டம்!

மேலும் எட்டு F-35-B ரக போர் விமானங்களைச் சிங்கப்பூர் குடியரசு ஆகாய படை வாங்கவிருக்கிறது. வாங்க போகும் ரகப் போர் விமானங்களைச் சேர்த்தால் அதன் மொத்த எண்ணிக்கை 12. புதிய போர் விமானங்களை சிங்கப்பூர் 2030-ஆம் ஆண்டுக்குள் பெறும் என்று தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen நாடாளுமன்றத்தில் கூறினார். இவைகள் அமெரிக்காவின் Lock-Heed Martin நிறுவனத்திடம் இருந்து வாங்கபடுவதாக தெரிவித்தார்.

Singapore Job News Online

சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 5.5 விழுக்காட்டைச் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் எட்டியுள்ளது. இது 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு இப்படி ஒரு உச்சத்தை எட்டியுள்ளது.கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த ஆண்டு அடிப்படையின் விழுக்காட்டை ஒப்பிடும்பொழுது 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அடிப்படை பணவீக்கத்தின் விழுக்காட்டின் விகிதம் பொருள், சேவை வரி உயர்ந்ததாலும் , சேவை,உணவு, சில்லறைப் பொருட்கள் போன்றவற்றின் விலைவாசி உயர்வு காரணமாகும் சென்ற மாதம் பணவீக்கம் …

சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு! Read More »

Latest Tamil News Online

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன!

வேலை இழந்த ஊழி­யர்­ வேலை இழந்த ஊழி­யர்­ க­ளுக்கு உத­வும் நிரந்­த­ரத் திட்­டம் ஒன்றை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்று பைனி­யர் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) உத­வித் தலை­மைச் செய­லா­ள­ரு­மான பேட்­ரிக் டே நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் மீண்­டும் அழைப்பு விடுத்­தார். இத்­திட்­டம் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்குத் திறன் மேம்­­பாட்­டி­லும் அவர்­க­ளை உகந்த வேலை­யில் சேர்த்­து­வைப்­ப­தி­லும் ஆத­ரவு வழங்­கும் என்­றார் அவர். பார­பட்­ச­த்துடன் நடந்துகொண்டால் தண்­டனை ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­கப் பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தண்­டனை …

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன! Read More »