ஆன்மிகச் செய்திகள்

ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..?

ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..? தமிழர்களின் பாரம்பரிய திருநாள்களில் முக்கியமான ஒன்றான ஆடிப்பெருக்கு, தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கும், குறிப்பாக நீருக்கும் நன்றி செலுத்தும் நாளாக இந்த விழா கருதப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தென்மேற்குப் பருவமழையால் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் காலம் இதுவாகும். இந்த நீர்ப்பெருக்கு விவசாயத்திற்கு வளத்தைத் தருவதால், மக்கள் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற […]

ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..? Read More »

ஆடி வெள்ளி ஏன் சிறப்பு? அதன் பின்னணியில் இருக்கும் ஆன்மீகமும் அறிவியலும்..!!

ஆடி வெள்ளி ஏன் சிறப்பு? அதன் பின்னணியில் இருக்கும் ஆன்மீகமும் அறிவியலும்..!! தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்குரிய ஒரு உன்னதமான மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக போற்றப்படுகிறது. இந்த ஆடி வெள்ளியின் பின்னணியில் இருக்கும் ஆழமான ஆன்மீக நம்பிக்கையையும், அதன் பின்னே மறைந்திருக்கும் ஆச்சரியமூட்டும் அறிவியல் காரணங்களையும் இந்த பதிவில் காண்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!!

ஆடி வெள்ளி ஏன் சிறப்பு? அதன் பின்னணியில் இருக்கும் ஆன்மீகமும் அறிவியலும்..!! Read More »

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!!

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! சிங்கப்பூர்: செம்பாவாங்கில் உள்ள HDB குடியிருப்பில் நேற்று (ஜூன் 30) மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் புகையை சுவாசித்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! செம்பாவாங்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் தீப்பிடித்து, அதிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளியை சிங்கப்பூரா சேனல் தனது முகநூல் பக்கத்தில்

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!!

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், தனது 200-ஆவது ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம், 1827-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, சிங்கப்பூரின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! Read More »

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..?

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..? தென்னிந்தியாவில் ருசிக்கப்படும் காலை உணவுகளில் இட்லியும், தோசையும் முக்கிய இடம் பிடிப்பவை, தவிர்க்க முடியாதவை. இவை இரண்டும் தனித்துவமான சுவை, ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. இருப்பினும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலை உணவாக இட்லியை சாப்பிடலாமா, தோசையை உட்கொள்ளலாமா? என்று குழப்பமடைகிறார்கள். எது சிறந்த உணவு என்று பார்க்கலாமா? CLICK HERE 👉👉உங்களுக்கு டெக்னீசியன் வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? உடனே அப்ளை செய்யுங்க..!!

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..? Read More »

பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..??

பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..?? பாம்பு’ வடிவில் அமைந்த ஆலயம்தெலங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் அருகே உள்ளது. நம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு மெஹபூப்நகரில் இருந்து கர்நூல் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு சிறிய குன்றின் மீது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் நாக தேவதைக்கு பாம்பு வடிவத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில்

பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..?? Read More »

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..?

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த தெய்வீக இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்புக்குரிய திருவாசகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் அரண்மனை போன்ற வடிவில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்து ஓங்கும்

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நாள் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து ஜூன் 18ஆம் தேதி அன்று மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! Read More »

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..??

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாடு, இந்தோனேசியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில், இந்து மதம் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதி, பாலி. இந்த தீவுக்கூட்டங்களில் வாழும் மக்களில் 93 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.இங்கு அதிகமாக விளைவிக்கப்படுவது நெல். பாலி மக்கள் ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பாகவும், இறைவனை வழிபடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அனைவரது வயல்களிலும்

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? Read More »