devotional story

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..??

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாடு, இந்தோனேசியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில், இந்து மதம் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதி, பாலி. இந்த தீவுக்கூட்டங்களில் வாழும் மக்களில் 93 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.இங்கு அதிகமாக விளைவிக்கப்படுவது நெல். பாலி மக்கள் ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பாகவும், இறைவனை வழிபடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அனைவரது வயல்களிலும் […]

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? Read More »

திருச்செந்தூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு..!! இந்த நிகழ்வை கண்டால் முன்வினை பாவங்கள் நீங்குமாம்!

திருச்செந்தூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு..!! இந்த நிகழ்வை கண்டால் முன்வினை பாவங்கள் நீங்குமாம்! முருகப்பெருமான் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் முருக பக்தர்கள், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து பால்குடம் சுமந்தும், அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த ஒரு புராண நிகழ்வை பற்றி இங்கு பார்ப்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! அனுபவத்திற்கு ஏற்ப

திருச்செந்தூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு..!! இந்த நிகழ்வை கண்டால் முன்வினை பாவங்கள் நீங்குமாம்! Read More »