murugan

திருச்செந்தூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு..!! இந்த நிகழ்வை கண்டால் முன்வினை பாவங்கள் நீங்குமாம்!

திருச்செந்தூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு..!! இந்த நிகழ்வை கண்டால் முன்வினை பாவங்கள் நீங்குமாம்! முருகப்பெருமான் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் முருக பக்தர்கள், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து பால்குடம் சுமந்தும், அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த ஒரு புராண நிகழ்வை பற்றி இங்கு பார்ப்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! அனுபவத்திற்கு ஏற்ப […]

திருச்செந்தூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு..!! இந்த நிகழ்வை கண்டால் முன்வினை பாவங்கள் நீங்குமாம்! Read More »

ஒரே நாளில் நடந்த 7 ஆன்மீக அதிசயம்..!! வைகாசி விசாகத்தின் வரலாறு..!!

ஒரே நாளில் நடந்த 7 ஆன்மீக அதிசயம்..!! வைகாசி விசாகத்தின் வரலாறு..!! ​முருகப்பெருமான் அவதரித்த புனித நாளாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மேலும் பல முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றை பற்றிப் பார்ப்போம்.. ​தர்மத்தின் அதிபதியான எமதர்மர் அவதரித்தது வைகாசி விசாக நாளில்தான். எனவே அன்றைய தினம் எமதர்ம ராஜாவை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! மகாபாரதத்தில் பஞ்ச

ஒரே நாளில் நடந்த 7 ஆன்மீக அதிசயம்..!! வைகாசி விசாகத்தின் வரலாறு..!! Read More »