hindu culture

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று […]

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..??

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாடு, இந்தோனேசியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில், இந்து மதம் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதி, பாலி. இந்த தீவுக்கூட்டங்களில் வாழும் மக்களில் 93 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.இங்கு அதிகமாக விளைவிக்கப்படுவது நெல். பாலி மக்கள் ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பாகவும், இறைவனை வழிபடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அனைவரது வயல்களிலும்

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? Read More »