indonesia

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!!

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!! சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனி வாழ்த்துக் கடிதங்களை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் வெளியுறவு அமைச்சர் சுகியோனோவுக்கு அனுப்பினர். பிரபோவோவுக்கு எழுதிய வாழ்த்துகளில், சுதந்திரத்திற்குப் பிறகு […]

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திங்கள்கிழமை (ஜூன் 26) சிங்கப்பூர் செல்ல உள்ளார். அவர் ஜனாதிபதி ஆக பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.  திரு. பிரபோவோ 2024 அக்டோபரில் இந்தோனேசிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவருக்கு நாடாளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி பிரபோவோ ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார். இந்தோனேசிய அதிபரின் நினைவாக,

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! Read More »

இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!!

இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!! இந்தோனேசிய அதிகாரிகள் 2 டன் படிக மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் கடல் வழியாக பாத்தாம் தீவுக்குச் சென்று கொண்டிருந்த இந்தோனேசிய படகில் அதிக அளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் ஒரு மீன்பிடிப் படகில் அவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ​​2,000

இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!! Read More »

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!!

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. அது அமெரிக்காவுடனான வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்க விரும்புவதாக அதன் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா 32 சதவீத வரியை விதித்துள்ளது.ஆனால் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் போல ஜூலை மாதம் வரை வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் செயல்முறை படிப்படியாக

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! Read More »