singaporeupdate

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!!

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!! சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனி வாழ்த்துக் கடிதங்களை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் வெளியுறவு அமைச்சர் சுகியோனோவுக்கு அனுப்பினர். பிரபோவோவுக்கு எழுதிய வாழ்த்துகளில், சுதந்திரத்திற்குப் பிறகு […]

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!! Read More »

சிங்கப்பூரில் மரைன் பரேட் சாலையில் பரபரப்பு விபத்து..!!!

சிங்கப்பூரில் மரைன் பரேட் சாலையில் பரபரப்பு விபத்து..!!! சிங்கப்பூர்: மரைன் பரேட் சாலையில் நேற்று (16.08.25) காலை சுமார் 9:40 மணியளவில் ஒரு லாரி மையப் பிரிவை மோதி எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! இந்த விபத்தானது மரைன் டிரைவ் பிளாக் 74 அருகே நடந்தது. லாரி மோதியதில் ஒரு வெள்ளை நிற கார் மற்றும் ஒரு நீல

சிங்கப்பூரில் மரைன் பரேட் சாலையில் பரபரப்பு விபத்து..!!! Read More »

சிங்கப்பூர் மற்றும் மலேசியா அமைச்சர்கள் சந்திப்பு! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூர் மற்றும் மலேசியா அமைச்சர்கள் சந்திப்பு! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் பிளாட்பார்ம் பணியாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்கும் மற்றும் சட்ட விரோத பயணிகள் மீதான ஒடுக்கு முறையை நமது நிலப் போக்குவரத்து நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறித்து விவாதிக்கவும் மலேசியாவின் ஜோஹூரை சேர்ந்த மென்டேரி பெசார் ஒங் ஹபீஸை, தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சியு சுன்-சியுங் சந்தித்தார். Click here சிங்கப்பூரில்

சிங்கப்பூர் மற்றும் மலேசியா அமைச்சர்கள் சந்திப்பு! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

ஆகஸ்ட் 1 முதல் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய அப்டேட்!!

ஆகஸ்ட் 1 முதல் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய அப்டேட்!! சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களுக்கான புதிய விதிமுறை ஒன்று வந்துள்ளது. இந்த விதிமுறை ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. சிங்கப்பூரில் பலவிதமான பாஸ்கள் உள்ளது. Click here சிங்கப்பூரில் E- PASS இல் kitchen helper வேலை வாய்ப்பு!! S PassE PassNTS Permit Work Permit Pcm Permit Shipyard Permit என்று பல பாஸ்கர் உள்ளது,அதில் Work PermitPcm Permit Shipyard Permit-ல்

ஆகஸ்ட் 1 முதல் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய அப்டேட்!! Read More »

சிங்கப்பூர் @60:மக்கள் உருவாக்கிய மகத்தான கலைச் சாதனை..!!

சிங்கப்பூர் @60:மக்கள் உருவாக்கிய மகத்தான கலைச் சாதனை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு மார்சிலிங், புக்கிட் பஞ்சாங் மற்றும் பாசிர் ரிஸ் உள்ளிட்ட பல சுற்றுப்புறங்களில் வண்ணமயமான விழாக்கள் நடைபெற்றன. சிங்கப்பூரில் தள்ளுபடி விலையில் தரமான உணவு…!!!தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! மார்சிலிங் சமுதாயம் தேசிய தினத்தை சிறப்பிக்க சிங்கப்பூரின் மிகப்பெரிய சிவப்பு உறை கலை நிறுவலை உருவாக்கியது.இது சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த கலைக்கூட்டத்தை உருவாக்க 120-க்கும்

சிங்கப்பூர் @60:மக்கள் உருவாக்கிய மகத்தான கலைச் சாதனை..!! Read More »

சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரைச் சேர்ந்த 27 வயது லெனார்ட் டான் யொங் ஜியா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தனது பாட்டியை ஆறு முறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.ஆனால் பாட்டி தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் அவர் நேரடியாக பாட்டி வீட்டிற்கு சென்று வெளிக் கதவை திறக்கச் சொல்லி சத்தமிட்டுள்ளார்.ஆனால் பாட்டி திறக்கவில்லை. பாட்டி வீட்டில் இருந்ததை

சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!! தமிழ் பேசும் வெளிநாட்டு ஊழியர்கள் கிட்டத்தட்ட 50 பேருக்கு ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ என்ற சமய நல்லிணக்க அமைப்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த சுற்றுலா தெலுக் ஆயர் வட்டாரத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! சீன ஆலயம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊழியர்களிடம் சீன பாரம்பரிய சமயத்தின் கலாச்சார கூறுகள் விளக்கப்பட்டன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!! Read More »