உணவுக் கடை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.