singapore today news update

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..!

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! சிங்கப்பூர் உலகின் மிகவும் சுத்தமான மற்றும் ஒழுங்குமுறை கொண்ட நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! பேருந்து நிறுத்தங்கள், MRT ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலையோர வசதிகள், அரசாங்க […]

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! Read More »

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..!

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! சிங்கப்பூர் உலகின் மிகவும் சுத்தமான மற்றும் ஒழுங்குமுறை கொண்ட நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! பேருந்து நிறுத்தங்கள், MRT ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலையோர வசதிகள், அரசாங்க

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! Read More »

சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி!

சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி! சிங்கப்பூர்: சாங்கி வில்லேஜ்ஜில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு லாரி ஒன்று மோதியதில் 30 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சோகமான விபத்து குறித்த தகவலைச் சிங்கப்பூர் காவல்துறையும், குடிமைத் தற்காப்புப் படையும் உறுதிப்படுத்தி உள்ளன. CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! தெலுக் பாக்கு சாலை

சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி! Read More »

செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..!

செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..! சிங்கப்பூர்: செராங்கூன் சாலை 562C-ல் உள்ள ஒரு கடைவீதி குடியிருப்பின் நான்காவது மாடியில் இன்று (ஜூலை 22 ) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அங்கிருந்த சுமார் 40 பேர் உடனடியாக குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இன்று (ஜூலை 22)

செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..! Read More »

ரெட்ஹில் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! அண்டை வீட்டாருக்கு கொலை குற்றச்சாட்டு ஏன்..?

ரெட்ஹில் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! அண்டை வீட்டாருக்கு கொலை குற்றச்சாட்டு ஏன்..? சிங்கப்பூர் ரெட்ஹில் பகுதியில் உள்ள லின் கு பாரு அடுக்குமாடி குடியிருப்பில் அண்டை வீட்டாருக்குள் ஏற்பட்ட மோதலில், 59 வயது நபர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மற்றொரு 59 வயது நபர் மீது இன்று (ஜூலை 22) நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தண்டனை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை

ரெட்ஹில் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! அண்டை வீட்டாருக்கு கொலை குற்றச்சாட்டு ஏன்..? Read More »

சூட்கேஸ் பிராங்க் வீடியோவால் சர்ச்சையில் இம்ரான்..! இணையத்தில் கடும் கண்டனம்!

சூட்கேஸ் பிராங்க் வீடியோவால் சர்ச்சையில் இம்ரான்..! இணையத்தில் கடும் கண்டனம்! சிங்கப்பூரைச் சேர்ந்த இம்ரான் என்ற பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர் (Influencer) செய்த ஒரு சம்பவமானது இணையத்தில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. சூட்கேஸில் மக்களை ஒழித்து வைக்கும் குறும்புச் செயல் குறித்த வீடியோவால் தற்போது அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இம்ரான் தனது

சூட்கேஸ் பிராங்க் வீடியோவால் சர்ச்சையில் இம்ரான்..! இணையத்தில் கடும் கண்டனம்! Read More »

விபத்தில் சாய்ந்த தெருவிளக்கு கம்பம்..!! ஜூரோங் வெஸ்டில் போக்குவரத்து பாதிப்பு..!!

விபத்தில் சாய்ந்த தெருவிளக்கு கம்பம்..!! ஜூரோங் வெஸ்டில் போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சங்கிலித் தொடர் விபத்தில், இருவர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பி உள்ளனர். இந்த விபத்தானது நேற்று (ஜூலை 21) மதியம் 12:40 மணியளவில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டுமா? ஜூரோங் வெஸ்ட் 1 மற்றும் ஜூரோங் கெனால் டிரைவ் சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் தாக்கத்தால்

விபத்தில் சாய்ந்த தெருவிளக்கு கம்பம்..!! ஜூரோங் வெஸ்டில் போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

ரெட்ஹில் HDB குடியிருப்பில் கொலை..! உண்மையில் நடந்தது என்ன?

ரெட்ஹில் HDB குடியிருப்பில் கொலை..! உண்மையில் நடந்தது என்ன? சிங்கப்பூரின் ரெட்ஹில் பகுதியில் உள்ள லெங்கோங் பாரு ஹெச் HDB குடியிருப்புப் பகுதியில் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் அதே வயதுடைய மற்றொரு நபர் கொலை செய்ததன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டுமா? இந்த கொடூர சம்பவமானது ஜூலை 20-ஆம்

ரெட்ஹில் HDB குடியிருப்பில் கொலை..! உண்மையில் நடந்தது என்ன? Read More »

உட்லண்ட்ஸில் பரபரப்பு..!!திடீரென தீப்பற்றிய EV வாகனம்..!

உட்லண்ட்ஸில் பரபரப்பு..!!திடீரென தீப்பற்றிய EV வாகனம்..! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள HDB பலமாடி வாகனம் நிறுத்தும் இடத்தின் நுழைவு வாயிலுக்கு அருகே  நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனம் (EV) ஒன்று திடீரென தீப்பிடித்து கடுமையாக எரிந்துள்ளது. இந்த விபத்து நேற்று (ஜூலை 21) காலை 10:10 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டுமா? உட்லண்ட்ஸ் டிரைவ் 44 இல் உள்ள விஸ்டா

உட்லண்ட்ஸில் பரபரப்பு..!!திடீரென தீப்பற்றிய EV வாகனம்..! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயரில் மோசடி..!! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயரில் மோசடி..!! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) தனது நிறுவனத்தின் பெயரில் பரப்பப்படும் ‘கிரிஸ்ஃபிளையர் அனிவர்சரி டிரா'(KrisFlyer Anniversary Draw) என்ற போலி மின்னஞ்சல்கள் குறித்துப் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அடிக்கடி பயணம் செய்வோர் திட்டமான க்ரிஸ்ஃப்ளையர் ஆண்டுவிழா குலுக்கல் முறையில் பரிசு விழுந்திருப்பதாக கூறி போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டுமா? இந்த

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயரில் மோசடி..!! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!! Read More »