today news

சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!!

சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 3) காலை டம்பென்ஸ் விரைவுச் சாலையை(TPE) நோக்கிச் செல்லும் செலேட்டர் விரைவுச் சாலையில் (SLE) 4 கார்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த காணொளியானது போக்குவரத்து விபத்துக்களைப் பதிவு செய்யும் சமூக ஊடகப் பக்கமான SGRV என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை […]

சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!! Read More »

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!!

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!! புதுடெல்லி: ஜூன் 3ஆம் தேதி அன்று காலை தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 21 பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்த தகவலானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து டெல்லி தீயணைப்பு சேவை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்..!!

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? சிங்கப்பூர்: ஜப்பானின் ஒக்கினாவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் 17 வயது இளம் பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை மானபங்கம் செய்ததற்காக இந்தோனேசிய இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 வயதான ஆரியல் லுத்ஃபியான் முவாரிஃபின் தன் மீதான மானபங்க குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்..!!

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? Read More »

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல்

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!!

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் (Android Smartphone) மூலம் தொடர்பில்லாத கட்டண முறைகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை DBS வங்கி அறிமுகம் செய்துள்ளது. DBS வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ் (DBS MAX)’ மூலம் இந்த

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! Read More »

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!!

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலான மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 3 சீன நாட்டவர்களைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இது குறித்து நேற்று(ஜூன் 2) காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி இரவு 7:00 மணி அளவில் பேஃபிரண்ட் அவென்யூ பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! Read More »

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! மியான்மரில் வெடிபொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 70 பேர் படுகாயம அடைந்தனர். மியான்மரின் வடகிழக்கு பகுதியில் நாம்லைம் நகர் உள்ளது. சீனா எல்லையில் இருந்து 3 கி.மீ. தெற்கே அமைந்திருக்கும் இந்த பகுதி தாங் தேசிய விடுதலைப் படையின் கட்டுப்பாட் டில் உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூருக்கு சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! Read More »

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!!

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னத போக்குவரத்து சேவையை ரயில்வேதான் வழங்கி வருகிறது. இந்த ரயில் பயண அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. அப்படியான ரயில் பயணத்தின்போது ஒரு ரெயில் பயணி எவ்வளவு உடைமை கள் (லக்கேஜ்) கொண்டு செல்லலாம்? என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு வீடி யோவை தெற்கு ரெயில்வே தன்னுடைய ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் இந்திய ரயில்வேயின் உடைமை

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! Read More »

இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? இந்த பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? இந்த பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!! கோடைக்கால பழங்களில் மாம்பழத்துக்கு முதன்மை இடம் உண்டு. சாறும், சுவையும் மிகுந்த பழுத்த மாம்பழங்களை ருசிப்பதே அலாதியானது. மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் இனிப்பான, சாறு மிகுந்த மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம். காம்பு பகுதி:முதலில் மாம்பழத்தின் காம்பு பகுதியை முகர்ந்து பாருங்கள். அதில் இருந்து அன்னாசிப்பழம் அல்லது முலாம் பழம் போன்ற பழ வாசனை வெளிப்பட வேண்டும். CLICK HERE 👉👉முன் அனுபவம்

இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? இந்த பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!! Read More »