today news

சிங்கப்பூரில் Car-Free Day 2026: வாகனங்களுக்கு தடை..! Joo Chiat பகுதியில் என்ன நடக்கிறது..?

சிங்கப்பூரில் Car-Free Day 2026: வாகனங்களுக்கு தடை..! Joo Chiat பகுதியில் என்ன நடக்கிறது..? சிங்கப்பூர்: உலக கார் இல்லா தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பொதுமக்களுக்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), பல்வேறு அரசு அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. மக்கள் நடைபயணம், சைக்கிள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் […]

சிங்கப்பூரில் Car-Free Day 2026: வாகனங்களுக்கு தடை..! Joo Chiat பகுதியில் என்ன நடக்கிறது..? Read More »

ஊழியர் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்..! சிங்கப்பூரில் 3 வாரம் சிறை தண்டனை!

ஊழியர் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்..! சிங்கப்பூரில் 3 வாரம் சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஆன்சன் சாலையில் கட்டுமான ஊழியர் ஒருவர் மீது பேருந்தை ஏற்றிய 50 வயது ஓட்டுநருக்கு 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 5 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகம்மது ஹடி அப்துல்லா என்ற அந்த ஓட்டுநர், 2024ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் தஞ்சோங் பகாரில் உள்ள பாமர் சாலையிலிருந்து ஆன்சன்

ஊழியர் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்..! சிங்கப்பூரில் 3 வாரம் சிறை தண்டனை! Read More »

எட்டோமிடேட் போதையில் கார் ஓட்டிய நபர்..!! விபத்தில் பெண் பலி..7 குற்றச்சாட்டுகள் பதிவு..!

எட்டோமிடேட் போதையில் கார் ஓட்டிய நபர்..!! விபத்தில் பெண் பலி..7 குற்றச்சாட்டுகள் பதிவு..! சிங்கப்பூரில் எட்டோமிடேட் (Etomidate) கலந்த மின்-சிகரெட்டை பயன்படுத்திய நிலையில், உரிமம் இல்லாமல் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 41 வயது நபர் மீது இன்று (செப்டம்பர் 2) 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. இந்த சம்பவம் கடந்த ஆண்டு (2025) ஜூலை 11-ஆம் தேதி இரவு சுமார் 11.45 மணியளவில், பிபிட் ரோடு (Pipit Road) பகுதியில் உள்ள புளோக் 52A

எட்டோமிடேட் போதையில் கார் ஓட்டிய நபர்..!! விபத்தில் பெண் பலி..7 குற்றச்சாட்டுகள் பதிவு..! Read More »

சிங்கப்பூர் HDB வீட்டில் பயங்கர தீ..!! 68 வயது முதியவர் பலி..!!

சிங்கப்பூர் HDB வீட்டில் பயங்கர தீ..!! 68 வயது முதியவர் பலி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் லோரோங் லியூ லியான் பகுதியில் உள்ள HDB குடியிருப்பின் 3-வது மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து செப்டம்பர் 1ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.45 மணியளவில், லோரோங் லியூ லியானில் உள்ள பிளாக் 8 HDB குடியிருப்பின் 3-வது மாடியில் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் HDB வீட்டில் பயங்கர தீ..!! 68 வயது முதியவர் பலி..!! Read More »

Tiong Bahru Road-ல் திடீர் விபத்து..! கார்-மோட்டார் சைக்கிள் மோதி 26 வயது இளைஞர் மருத்துவமனையில்..!

Tiong Bahru Road-ல் திடீர் விபத்து..! கார்-மோட்டார் சைக்கிள் மோதி 26 வயது இளைஞர் மருத்துவமனையில்..! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் Tiong Bahru Road-ல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், 26 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று (செப்டம்பர் 1) இரவு சுமார் 8.50 மணியளவில், சியோன் சாலை நோக்கிச் செல்லும் ஜாலான் தியோங் பாரு சாலை பகுதியில், பூன் தியோங் சாலை சந்திப்புக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்தில்

Tiong Bahru Road-ல் திடீர் விபத்து..! கார்-மோட்டார் சைக்கிள் மோதி 26 வயது இளைஞர் மருத்துவமனையில்..! Read More »

‘பணம் வேண்டாம்!’ பிரதமருக்கே கடிதம் எழுதிய 6 வயது சிறுமி…!காரணம் என்ன?

‘பணம் வேண்டாம்!’ பிரதமருக்கே கடிதம் எழுதிய 6 வயது சிறுமி…!காரணம் என்ன? சிங்கப்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி சாரா, பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. தனக்கு வேறு உடன்பிறப்புகள் வேண்டாம் என்றும், அதற்காக வழங்கப்படும் பணமும் தேவையில்லை என்றும் சிறுமி தனது கடிதத்தில் சுட்டித்தனமாகத் தெரிவித்துள்ளார். சாரா எழுதிய கையால் எழுதப்பட்ட கடிதத்தை அவரது தாயார் ஹுமைரா சுஹைமி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தில், தனக்கு அக்காவாக

‘பணம் வேண்டாம்!’ பிரதமருக்கே கடிதம் எழுதிய 6 வயது சிறுமி…!காரணம் என்ன? Read More »

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் Influenza..! வெளியான முக்கிய எச்சரிக்கை..!

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் Influenza..! வெளியான முக்கிய எச்சரிக்கை..! சிங்கப்பூரில் காய்ச்சல் (Influenza) பாதிப்பு சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ள நிலையில், தற்போது நிலைமை வழக்கத்தைவிட தீவிரமாக இல்லை என தொற்றுநோய் மேலாண்மை அமைப்பு (CDA) தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், காய்ச்சலால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் அதிக ஆபத்துள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. CDA செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதி வரையிலான ஒரு

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் Influenza..! வெளியான முக்கிய எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூரில் வரப்போகும் புதிய கடற்கரையோர உணவகம்..!!இரண்டு மாடிகளில் பிரம்மாண்ட மாற்றம்..!!

சிங்கப்பூரில் வரப்போகும் புதிய கடற்கரையோர உணவகம்..!!இரண்டு மாடிகளில் பிரம்மாண்ட மாற்றம்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் பிரபலமான ‘சடே பை தி பே’ (Satay by the Bay) உணவுக்கூடம், மெரினா பே ஈரநிலங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 1ஆம் தேதி முதல் மூடப்பட உள்ளது. கார்டன்ஸ் பை தி பே நிர்வாகம், உணவுக்கூடம் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை இன்று (அக்டோபர் 1) ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளது. உணவுக்கூடம் மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில், பொதுமக்கள் கார்டன்ஸ் பை தி

சிங்கப்பூரில் வரப்போகும் புதிய கடற்கரையோர உணவகம்..!!இரண்டு மாடிகளில் பிரம்மாண்ட மாற்றம்..!! Read More »

சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய மலேசிய லாரி..!! சரக்குக்குள் இருந்தது என்ன?

சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய மலேசிய லாரி..!! சரக்குக்குள் இருந்தது என்ன? சிங்கப்பூர் :சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக மின்னணு சிகரெட்டுகளை கடத்த முயன்ற சம்பவம் துவாஸ் சோதனைச்சாவடியில் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றைப் பயன்படுத்தி மின்னணு சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதாகக் கூறப்படும் நிலையில், 48 வயதான மலேசிய ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மாதம் 20ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடி வழியாக வந்த அந்த லாரியை அதிகாரிகள் ஸ்கேன் செய்தபோது, அதன் படத்தில் சில

சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய மலேசிய லாரி..!! சரக்குக்குள் இருந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் பள்ளி மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..! வெளியான பரபரப்பு வீடியோ.!!

சிங்கப்பூரில் பள்ளி மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..! வெளியான பரபரப்பு வீடியோ.!! சிங்கப்பூரில் உள்ள Hua Yi Secondary School பள்ளி மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் உள்ள சுவரைத் தாண்டி நடைபாதையின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியான காணொளியில், பள்ளி சீருடை அணிந்திருந்த மாணவர் ஒருவர் சுவரைத் தாண்டி மேற்கூரையின் மீது

சிங்கப்பூரில் பள்ளி மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..! வெளியான பரபரப்பு வீடியோ.!! Read More »