india news today

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல் […]

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! வெப்பத்தால் கொதிக்கும் நகரம்உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை ..!! கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.காலை 10 மணிக்குப் பிறகு

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! Read More »

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..??

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு குறிப்பிட்ட பிரிவை தற்காலிகமாக மூட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் வளாகத்தில் உள்ள இந்த பிரிவானதை நாளொன்றுக்கு 6,60,000 பீப்பாய்கள் அளவிலான எண்ணையை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? Read More »