india breaking news

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா (Ghatlodia) பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு வளாகங்களைச் சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் வேலை வாய்ப்பு…!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! அகன்ஷா, நவரத்னா, வந்தே மாதரம், […]

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! Read More »

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல்

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! வெப்பத்தால் கொதிக்கும் நகரம்உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை ..!! கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.காலை 10 மணிக்குப் பிறகு

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! Read More »

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் நோயாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று 56 வயதுடைய பெண் வயிற்று வலி என்று மருத்துவரை காணச் சென்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்!! பெண்ணுக்கு வலது

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் இளைஞர்கள் பற்றி வெளியான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) என்ற பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 16-ந் தேதி அபிஜீத் தீப்கே என்பவரால் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் இணைந்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ2.50 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! Read More »

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!!

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஜம்புவாலசா என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று (10-04-26) சென்றுள்ளனர். அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில்

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! Read More »

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!! இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடத்தப்படுகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்று இருக்கின்றன. இது 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு (சுதந்திரத்திற்கு பிறகு) ஆகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டில் வேலை வாய்ப்பு..!! இந்த

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!! Read More »