india breaking news

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!!

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஜம்புவாலசா என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று (10-04-26) சென்றுள்ளனர். அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் […]

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! Read More »

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!! இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடத்தப்படுகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்று இருக்கின்றன. இது 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு (சுதந்திரத்திற்கு பிறகு) ஆகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டில் வேலை வாய்ப்பு..!! இந்த

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!! Read More »