குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!
குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா (Ghatlodia) பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு வளாகங்களைச் சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் வேலை வாய்ப்பு…!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! அகன்ஷா, நவரத்னா, வந்தே மாதரம், […]
குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! Read More »

