india news

AI வளர்ச்சியால் இந்தியாவில் IT வேலைவாய்ப்புகள் குறைகிறதா..? zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!!

AI வளர்ச்சியால் இந்தியாவில் IT வேலைவாய்ப்புகள் குறைகிறதா..? zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!! செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் வேலைவாய்ப்பு சந்தையிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் AI பயன்பாடு அதிகரித்து வருவதால், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சூழலில், Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது சமூக […]

AI வளர்ச்சியால் இந்தியாவில் IT வேலைவாய்ப்புகள் குறைகிறதா..? zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!! Read More »

டெல்லியை உலுக்கிய ‘சான்சத் சலோ’ போராட்டம்: மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன?

டெல்லியை உலுக்கிய ‘சான்சத் சலோ’ போராட்டம்: மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கிய நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு நடத்திய பிரம்மாண்ட போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள்:NEET தேர்வு வினாத்தாள் கசிவு: 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் (NEET-UG) மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, சுமார் 20 லட்சத்திற்கும்

டெல்லியை உலுக்கிய ‘சான்சத் சலோ’ போராட்டம்: மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? Read More »

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!! இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்தப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, தற்போது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, சில மோசடி கும்பல்கள் (Scammers) பொதுமக்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைத் திருட திட்டமிட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பின் போது மோசடியாளர்களிடம் ஏமாறாமல் உங்களைப்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!! Read More »

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! இந்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகப் புதிய மின்னணு ‘இ-ஓசிஐ’ (e-OCI – Electronic Overseas Citizen of India) அட்டை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடெல்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரர்கள் பெரும் பயனடைவர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது பற்றிய முழு விவரங்கள்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா (Ghatlodia) பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு வளாகங்களைச் சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் வேலை வாய்ப்பு…!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! அகன்ஷா, நவரத்னா, வந்தே மாதரம்,

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! Read More »

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல்

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்க முடக்கத்தை நீக்க டெல்லி ஐகோர்ட்டு  மறுத்துவிட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி:சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட கருத்துக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபி ஜித் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டி பக்கத்தை தொடங்கினார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! Read More »

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 372 கோடி செலவிட்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன்

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! வெப்பத்தால் கொதிக்கும் நகரம்உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை ..!! கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.காலை 10 மணிக்குப் பிறகு

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! Read More »

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் நோயாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று 56 வயதுடைய பெண் வயிற்று வலி என்று மருத்துவரை காணச் சென்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்!! பெண்ணுக்கு வலது

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! Read More »