india news

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!!

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஜம்புவாலசா என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று (10-04-26) சென்றுள்ளனர். அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் […]

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! Read More »

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா?

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? இந்தியா அதன் 79 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அதனைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி அவரது உரையை நிகழ்த்தினார். அதில் பூசல் காரணமாக மாண்ட ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியா இனிய அணு ஆயுத

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? Read More »

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!!

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!! நார்வே செஸ் சூப்பர் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் 7வது முறையாக வென்றுள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். நார்வே சதுரங்கத் தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் டி. குகேஷ் ஃபாபியானோ  கருவானாவை எதிர்த்து விளையாடினார். இதில், நேர அழுத்தம் காரணமாக குகேஷ் ஒரு முக்கியமான தவறைச் செய்து தோற்றார். இந்த தோல்வி குகேஷ் முதல் இடத்தை

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!! Read More »