world news today

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..!

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! ஆஸ்திரேலியாவின் குறைந்தக் கட்டண விமான நிறுவனமான ‘ஜெட்ஸ்டார்’ (Jetstar Asia), பயணிகள் தங்களுக்கு மேலே உள்ள சேமிப்பு அறைகளில் (Overhead Cabin Lockers) வைக்கும் கைப் பைகளுக்குக் (Cabin Baggage) கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தக்கட்டண விமானச் சேவையில் இது ஒரு புதிய மாற்றமாகக் கருதப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! புதிய திட்டத்தின் பின்னணி:இதுவரை அனைத்து விமானங்களிலும் […]

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!!

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! செம்மரம் (Red Sanders / Red Sandalwood) வளர்ப்பு என்பது ஒரு நீண்ட கால, ஆனால் மிக அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாகும். குறிப்பாக தமிழ்நாட்டின் வறண்ட, செம்மண் மற்றும் சரளைமண் நிலங்களுக்கு இது மிகவும் ஏற்றது. செம்மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் பற்றிய தெளிவான விபரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 1. செம்மரம்

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! Read More »

பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்: ஐகோர்ட் தீர்ப்பு..!! எங்கே..??

பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்: ஐகோர்ட் தீர்ப்பு..!! எங்கே..?? முதுமை காலத்தில் தங்களை பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு சொத்துகளையும் எழுதி வைக்கும் பெற்றோருக்கு ஆதரவாக மும்பை ஐகோர்ட் வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மும்பை லோயர் பரேல் பகுதியைச் சேர்ந்த 68 வயது நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். முதுமை காலத்தில் தன்னையும்

பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்: ஐகோர்ட் தீர்ப்பு..!! எங்கே..?? Read More »

20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!!

20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!! மரணத்தை வெல்லும் முயற்சியில் அமெரிக்க கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சன் அவர்கள் முழு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நடந்தது என்ன? அவருக்கு ஆட்டோ இம்யுன் கேஸ்ட்ரிஸ் எனப்படும் அரிய வகை விசித்திர நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வகை நோய் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இரைப்பையின் சுவரில் உள்ள செல்களை தாக்கி அழிக்கும் ஒரு தன்னுடல்

20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!! Read More »

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!!

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல் கல்லாக பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலக தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் உற்பத்தி திறனை உயர்த்தவும் செலவுகளை குறைக்கவும் பணிகளை தானியங்கி மயமாக்கவும் ஏ ஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதே நேரம் இதனால் பாதிப்புகளும் ஏற்படுகிறது. CLICK

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! Read More »

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!!

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!! போட்டோஷாப், பிரிமியர் ப்ரோ இல் லாஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட தனது பிரபலம் மென்பொருள்களில் புதிய ஏஐ அசிஸ்டன்ட் வசதியை அடோப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏஐ பயனர்கள் சலிப்பூட்டும் மற்றும் நேரம் பிடிக்கும் பணிகளை தானாக மேற்கொண்டு படைப்பாற்றல் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்த உதவுவர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பர்னிச்சர் துறையில் வேலை வாய்ப்பு..!! உதாரணமாக பிரிமியர் ப்ரோவில் வீடியோ கிளிப்புகளை ஒழுங்குபடுத்துதல், பெயர் மாற்றுதல்,

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!! Read More »

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..??

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..?? உயிரினங்கள் பல்வேறு சூழல்களை தகவமைத்துக் கொண்டு வாழும் வகையில் உடலமைப்பை பெற்றுள்ளன வட பசிபிக் பெருங்கடலில் ‘பேரல் ஐ’ என்ற வகை மீன்கள் வாழ்கின்றன. கடலில் சுமார் 600 முதல் 800 மீட்டர் ஆழத்தில் வாழும் இந்த மீன்களுக்கு சூரிய ஒளி கிடைப்பது அரிது. இந்த ஆழத்தில் கடல் நீரின் அழுத்தம் மற்றும் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்த மீன்கள் தன்

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..?? Read More »

116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!!

116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!! திருப்பதி ஏழுமலையானை வழிபட தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக மலைப்பாதையில் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே திருமலைக்குச் சென்று ஏழுமலையானை வழிபடுவதை பாக்கியமாக கருதுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்க்க விருப்பமா..?? உடனே லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி வெங்கடேஸ்வர சுவாமி மீது

116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »