world news today

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறியது ஒரே ஒரு சிசிடிவி காட்சியை மட்டுமே வைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி துப்புத் […]

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!!

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!! ஆஸ்திரியா:மில்லியன் கணக்கான மதிப்புள்ள போர்ஷே கரேரா ஜிடி சூப்பர் காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ஆல்ப்ஸின் அழகிய போஸ்டல்ம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து காட்டுக்குள் சறுக்கிய பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஜூலை 11 ஆம் தேதி காலை 11:25 மணியளவில் சால்ஸ்பர்க்கில் உள்ள ஸ்ட்ரோபில்மில் இந்த விபத்து ஏற்பட்டதாக, உள்ளூர் தன்னார்வ தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. விபத்து மற்றும் மீட்பு:மஞ்சள் நிறத்தில் வந்த கரேரா

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!! Read More »

அவர் பிடித்த பாம்பு அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

அவர் பிடித்த பாம்பே அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா வட்டாரத்தில் ஒருவரின் வீட்டில் கொடிய விஷம் கொண்ட பாம்பு புகுந்தது. பாம்பை பிடிக்கும் 42 வயது திரு தீபக் அவர் தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார் அவர் கடந்த சில ஆண்டாக பகுதி பாம்பு பிடிப்பதற்கு உதவியதன் மூலம் பிரபலம் அடைந்தார். சம்பவம் நடந்த அன்று கிராமத்தில் நாகப்பாம்பு

அவர் பிடித்த பாம்பு அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா?

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? QS அமைப்பு வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 1.பல்கலைக்கழகங்களின் தரவரிசை.               

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? Read More »