அவர் பிடித்த பாம்பு அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

அவர் பிடித்த பாம்பே அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா வட்டாரத்தில் ஒருவரின் வீட்டில் கொடிய விஷம் கொண்ட பாம்பு புகுந்தது.

பாம்பை பிடிக்கும் 42 வயது திரு தீபக் அவர் தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார் அவர் கடந்த சில ஆண்டாக பகுதி பாம்பு பிடிப்பதற்கு உதவியதன் மூலம் பிரபலம் அடைந்தார்.

சம்பவம் நடந்த அன்று கிராமத்தில் நாகப்பாம்பு ஒன்றை பிடிக்க சென்றார்.

சாமை பிடித்த பின் அதை கழுத்தில் மாட்டிக் கொண்ட படி மோட்டார் சைக்கிளில் மகனை அழைக்க பள்ளிக்குச் சென்றார்.

பள்ளியில் அவரைப் பார்த்ததும் அனைவரும் வீடியோ எடுக்க ஆர்வம் காட்டினர்.

இவரும் பாம்பை சீண்டி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

பிறகு மகனை அழைத்துச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அந்த நாகப் பாம்பு அவரது கையில் கொத்தியது அவர் மயங்கி விழுந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் வீடு திரும்பினார்.

இரவில் அவரது உடல்நிலை மோசமானது பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்கு முன்பே உயிரிழந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த தீபக் மறைவு பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan