world news

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. […]

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! Read More »

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! தற்பொழுது வெளிநாட்டு மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலை செய்து ஒரு வருடம் சம்பாதிக்கும் சம்பளத்தை வெளிநாட்டில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் சம்பாதித்து விடலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்ன படித்தால் நல்லபடியாக வெளிநாட்டில் வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர்.

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! Read More »

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! மெட்டா

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! Read More »

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!!

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஜம்புவாலசா என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று (10-04-26) சென்றுள்ளனர். அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில்

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! Read More »

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!!

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! ஹூஸ்டன்: நிலவுக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு 4 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கின்றனர். அவர்கள் பயணம் செய்த ஆர்டெமிஸ் – 2 என்ற விண்கலம், பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் நாலாபுறமும் தண்ணீர் சிதறத் தரையிறங்கியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டயர் ஃபேக்டரியில் வேலைவாய்ப்பு..!! ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! இந்த வெற்றிகரப் பயணமானது, 50 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்கள்

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! Read More »

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!!

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!! புதுச்சேரியில் நேற்று முன்தினம்  (ஏப்ரல் 9) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற வாக்காளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களையும் வித்தியாசமான முறையில் வரவேற்பு இருந்தது எதிர்பாராத ஒன்றாக இருந்தது. CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! அந்த ரோபோ வாக்காளர்களை வரவேற்று உபசரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் நிலா. புதுச்சேரியில்

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!! Read More »

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்தில் அந்த

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! Read More »

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..??

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள் சேர்க்கை..!! எங்கே..?? பிரான்ஸ் : மூஷ் என்ற கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியில் மாணவர்களுக்கு பதிலாக, மாடுகள் மாணவர்களாக சேர்க்கப்பட்டுள்ன. அந்த 5 மாணவர்களின் (மாடுகளின்) பெயர்கள் : ஆர்லெட் (Arlette), ஏபுண்டோன்ஸ் (Abundance), ஏம்செல் (AmSel), அமோண்டின் (Amandine) மற்றும் அபே (Abille). CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், இப்படி ஒரு நிகழ்வு

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..?? Read More »

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! ஜோகூர் : சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மலேசியாவின் ஜோகூர் மாநில அரசானது சுற்றுலாத்துறைக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து,143.84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (S$ 45.9)அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. மலேசிய அனைத்துலக வணிக மற்றும் கண்காட்சி நிலையத்தில் “மலேசிய சுற்றுலா, பயண முகவர் சங்கக் கண்காட்சி2026” (மாட்டா 2006) நடைபெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இன்டீரியர் டிசைனராக பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! Read More »

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!!

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! கோலாலம்பூர் : மலேசியாவின் சுற்றுப்புற பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான டாக்டர் நூர்ஹஸ்னி மட் சாரி (வயது 59) ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 21,000 ரிங்கிட் அவர் ஊழலாக பெற்றதாக இன்று (ஏப்ரல் 3) கோலாலம்பூரில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! ஆனால் அவர் செய்த அந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளார். நீதிபதி

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! Read More »