world news

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்!

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! சிட்டாகாங்: வங்கதேசத்தின் சிட்டாகாங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர நச்சு வாயு கசிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு துறைமுக நகரான சிட்டாகாங் சிதாகுண்டா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Ferdous Steel Shipbreaking Yard என்ற ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! Read More »

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..!

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! ஆஸ்திரேலியாவின் குறைந்தக் கட்டண விமான நிறுவனமான ‘ஜெட்ஸ்டார்’ (Jetstar Asia), பயணிகள் தங்களுக்கு மேலே உள்ள சேமிப்பு அறைகளில் (Overhead Cabin Lockers) வைக்கும் கைப் பைகளுக்குக் (Cabin Baggage) கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தக்கட்டண விமானச் சேவையில் இது ஒரு புதிய மாற்றமாகக் கருதப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! புதிய திட்டத்தின் பின்னணி:இதுவரை அனைத்து விமானங்களிலும்

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! Read More »

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! சிங்கப்பூரில் ஒரு வேனின் சரக்குப் பகுதியில் 4300க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிச்சுகளை மறைத்து வைத்துக்கொண்டு, நாட்டிற்குள் நுழைய முயன்ற மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூலை 29) முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியின்படி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த வேன் இந்த மாதம் 10ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடைமறிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! Read More »

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்!

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் (Commonwealth Games) விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. 16 வயதையான இளம் வீராங்கனை அமண்டா யாப் பெண்களுக்கான சீருடற்பயிற்சி (Gymnastics) பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த சாதனை படைத்துள்ளார். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! Read More »

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். CLICK HERE 👉👉தேசிய தின

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! Read More »

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு?

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? எவெரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் (29,028 அடி) உயரத்தில் அமைந்த உலகின் மிக உயர்ந்த சிகரமாகும். வரலாற்றுச் சாதனை: 1953 மே 29 அன்று நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தின் தென்சிங் நார்கே ஆகியோர் முதன்முதலில் எவெரெஸ்ட் உச்சியைத் தொட்டு சாதனை படைத்தனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு!

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? Read More »

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கட்டுப்பாடு இன்றி பரவி வரும் காட்டுத்தீயால் 200,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இரண்டு நாடுகளிலும் தீயின் வேகம் மிக தீவிரமாக இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு நாடுகளும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியை நாடியுள்ளன. CLICK HERE

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி!

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி! உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள விளையாட்டுப் போட்டி ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் (FIFA World Cup). இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் ஒருபுறமிருக்க, வழங்‌கப்படும் பரிசுத்தொகையும் (Prize Money) வரலாற்றுப் பூர்வமாக பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »