60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் […]

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »