technology news

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!!

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!! AI தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் ஊடுருவி வருகிறது. அது வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் பல வேலைகளை எளிமையாக்கி உதவி வருகிறது. பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கும் ஏ ஐ தொழில்நுட்பம் தற்போது அமலாக்கத் துறையிலும் உதவுகிறது. அமலாக்கத்துறையானது நாட்டின் முக்கியமான பண பரிமாற்ற மோசடி வழக்குகளை விசாரித்து வருகிறது. பல முக்கிய மோசடி வழக்குகளை இந்த நிறுவனமே கண்காணித்து வருகிறது. CLICK HERE […]

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!! Read More »

ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!!

ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!! வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல்களை ஒருமுறை மட்டுமே படிக்கும் வசதி இருப்பது போல ஜிமெயிலிலும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசிய அம்சம் உள்ளது. அதுதான் கான்ஃபிடன்ஷியல் மோடு(Confidential Mode). இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு காலாவதி நேரத்தை நிர்ணயிக்க முடியும். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! இமெயிலை பெறுபவர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அந்த மின்னஞ்சலை மீண்டும் திறந்து பார்க்க

ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!! Read More »

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!!

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல் கல்லாக பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலக தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் உற்பத்தி திறனை உயர்த்தவும் செலவுகளை குறைக்கவும் பணிகளை தானியங்கி மயமாக்கவும் ஏ ஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதே நேரம் இதனால் பாதிப்புகளும் ஏற்படுகிறது. CLICK

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! Read More »

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!!

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!! போட்டோஷாப், பிரிமியர் ப்ரோ இல் லாஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட தனது பிரபலம் மென்பொருள்களில் புதிய ஏஐ அசிஸ்டன்ட் வசதியை அடோப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏஐ பயனர்கள் சலிப்பூட்டும் மற்றும் நேரம் பிடிக்கும் பணிகளை தானாக மேற்கொண்டு படைப்பாற்றல் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்த உதவுவர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பர்னிச்சர் துறையில் வேலை வாய்ப்பு..!! உதாரணமாக பிரிமியர் ப்ரோவில் வீடியோ கிளிப்புகளை ஒழுங்குபடுத்துதல், பெயர் மாற்றுதல்,

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!! Read More »

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!!

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! மலேசியாவின் மின்னணு மற்றும் குறைக்கடத்தி (semiconductor) துறை ஏற்றுமதி 2026-ஆம் ஆண்டில் 800 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சிப் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங்கில் மலேசியா முன்னணியில் உள்ளதுடன், இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப ஒப்பந்தங்களைச் செய்து தனது முதலீட்டு இலக்குகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி:

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! Read More »

ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய “ஸ்மார்ட் வசதி”..!!

ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய “ஸ்மார்ட் வசதி”..!! கூகுள் தனது கூகுள் டிரைவ் செயலியில் ஏ.ஐ. (AI) ஆதரவுடன் இயங்கும் புதிய ஆவண ஸ்கேனர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.நீண்ட ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்தங்கள், விண்ணப்பப்படிவங்கள் மற்றும் கையெழுத்து குறிப்புகளை மொபைலிலேயே எளிதாக டிஜிட்டல் வடிவமாக மாற்றும் வகையில் இந்த மேம்படுத்துதல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘ஸ்மார்ட் பேட்ச் ஸ்கேனிங்’ வசதி மூலம் பல பக்கங்களை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்து, அவற்றை தானாகவே ஒரே

ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய “ஸ்மார்ட் வசதி”..!! Read More »

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!!

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும்ஆந்த்ரோபிக் (Anthropic)நிறுவனம், சமீபத்தில் (ஜூன் 2026-ல்) வெளியிட்டுள்ள ஒரு புதிய கட்டுரை மற்றும் அறிக்கை உலக அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.   ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உள்ளது, எனவே தேவைப்பட்டால் உலகளவில் இதன் வளர்ச்சிக்கு தற்காலிகத் தடை (Global Pause) விதிக்க

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! Read More »