AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!!

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல் கல்லாக பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலக தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் உற்பத்தி திறனை உயர்த்தவும் செலவுகளை குறைக்கவும் பணிகளை தானியங்கி மயமாக்கவும் ஏ ஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதே நேரம் இதனால் பாதிப்புகளும் ஏற்படுகிறது. CLICK […]

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! Read More »