today news update

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..!

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! இலங்கை: பலாங்கொடை, பின்னவல பகுதியில் 4 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலாங்கொடை பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும், […]

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! Read More »

டாஸ்மாக் முறைகேடு வழக்கு..!! செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு..!! செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!! இந்த

டாஸ்மாக் முறைகேடு வழக்கு..!! செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! Read More »

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் உள்ள பல கடைகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 56 வயது பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜூலை 16ஆம் தேதி அன்று இரவு 9:22 மணி அளவில் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள காஸ்மெட்டிக்ஸ் & பெர்ஃபியூம்ஸ் (The Shilla Cosmetics & Perfumes) கடையில் இருந்த

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!! Read More »

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா?

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா? சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் மத்தியில் எழும் பொதுவான கேள்விகளில் ஒன்றுதான் இந்த PCM பெர்மிட் பற்றிய சந்தேகம். ‘PCM பெர்மிட் பாதுகாப்பானதா? இதில் நிரந்தர வேலை கிடைக்குமா?’ என்ற கேள்விக்கான தெளிவான விளக்கத்தை இங்கு பார்ப்போம். PCM பெர்மிட் பாதுகாப்பானதா?சிங்கப்பூரில் உள்ள PCM (Process Construction and Maintenance) பெர்மிட் என்பது, கப்பல் துறை (Shipyard) பெர்மிட்டை விட மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா? Read More »

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..?

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..? சிங்கப்பூர், ஆஸ்திரேலியா வெளியிட்ட 4 நாடுகளுக்கு கடப்பிதழ்(Passport), விசா (Visa) போன்ற இந்திய தூதரக சேவைகள் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசாங்கம் நடத்திய ஏலக் குத்தகையை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏலக்குத்தகை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று ஏலத்தில் தோல்வி அடைந்த இரு நிறுவனங்கள் கொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..? Read More »

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்!

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்! அதிகாலை 4:15 மணியளவில் மலேசியாவில் ஒரு தங்குமிட நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர் கழிவறைக்குச் சென்று திரும்பி வருவதற்குள் அவரின் பாஸ்போர்ட் மற்றும் அனைத்து உடைமைகளுடனும் பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து கிளம்பிவிட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அதிகாலை 4:15 மணியளவில் மலேசியாவில் ஒரு தங்குமிட நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர்

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்! Read More »

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!!

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!! சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) செராங்கூன்- ஈனோஸ் பேருந்துத் தொகுப்பை இயக்குவதற்கான $599.5 மில்லியன் மதிப்புள்ள 5 ஆண்டு ஒப்பந்தத்தை SMRT பஸ்சஸ் (SMRT Buses) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் 2027 ஜூன் 13 முதல் இப்பகுதியின் 26 பேருந்துச் சேவைகளை SBS ட்ரான்சிட் நிறுவனத்தில் இருந்து SMRT அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! SMRT நிறுவனம் பேருந்துச்

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!! Read More »

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!!

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!! சிங்கப்பூருக்குள் மின்னணு சிகரெட்டைகளைக் கடத்தியதாகவும் தனது வீட்டில் ஸோம்பி போதைப்பொருள் எனப்படும் எட்டோமிடேட் கலந்த மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களை (Kpods) விநியோகத்திற்காக வைத்திருந்ததாகவும் 43 வயது சிங்கப்பூர் நபரான கெவின் ங் ஜியாரென் மிது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு சோதனைச்

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!! Read More »

ஒரே இரவில் HDB-யில் 2 தீ விபத்து..!!பின்னணியில் அதிர்ச்சி தகவல்!

ஒரே இரவில் HDB-யில் 2 தீ விபத்து..!!பின்னணியில் அதிர்ச்சி தகவல்! சிங்கப்பூர்: புக்கிட் பாஞ்சாங் ஜெலபாங் ரோட்டில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 தீ விபத்துகள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு நபர் அடையாளம் காணப்பட்டு காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்துகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின்(SCDF) முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலை 15ஆம்

ஒரே இரவில் HDB-யில் 2 தீ விபத்து..!!பின்னணியில் அதிர்ச்சி தகவல்! Read More »

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!!

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!! தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமண பெருமாள் என்பவரைச் சென்னை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால் தற்போதைய நிலவரப்படி, அமலாக்க துறையும் இந்த விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! தவெக

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!! Read More »