today news update

சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!!

சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர்: ஆயா ராஜா விரைவுச் சாலையில் (AYE) பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று (மே 19) அதிகாலை ஆயர் ராஜா விரைவுச் சாலையில் பல வாகனங்கள் மோதி கொண்டதில் நடந்த சாலை விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை […]

சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!! Read More »

சிங்கப்பூர் HDB குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் பரவும் புகைப்படம்..!!

சிங்கப்பூர் HDB குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் பரவும் புகைப்படம்..!! சிங்கப்பூரில் ஒரு HDB குடியிருப்பு கட்டிடத்தின் மாடியில் அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையத்தில் பரவி வரும் புகைப்படங்களில், வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் னெ சந்தேகிக்கபடும் ஒரு பெண் HDB குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் ஒரு சிறு குழந்தையை ஜன்னல் விளிம்பில் சாய்த்து வைப்பதே தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது

சிங்கப்பூர் HDB குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் பரவும் புகைப்படம்..!! Read More »

சிங்கப்பூரில் பள்ளியில் பரபரப்பு..!! வன்முறையில் ஈடுபட்ட மாணவிக்கு தண்டனை..!!

சிங்கப்பூரில் பள்ளியில் பரபரப்பு..!! வன்முறையில் ஈடுபட்ட மாணவிக்கு தண்டனை..!! சிங்கப்பூரில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டும், பள்ளியின் ஊழியர்களைப் பேனாவை பயன்படுத்திக் காயப்படுத்தியதற்கும் மாணவிக்கு தண்டனையாக சீர்திருத்த பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி அன்று பள்ளிக்கு தாமதமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவி சென்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..!! அதற்காக பள்ளியின் செயல்பாட்டு மேலாளர் மாணவியின் கைபேசியைப் பறிமுதல் செய்துள்ளார். அந்த

சிங்கப்பூரில் பள்ளியில் பரபரப்பு..!! வன்முறையில் ஈடுபட்ட மாணவிக்கு தண்டனை..!! Read More »

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!!

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது. CLICK HERE

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! Read More »