singapore breaking

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் பணவியல் ஆணையம் (MAS), தனது முழு ஆண்டுக்கான பணவீக்கக் கணிப்பு உயர உள்ளதாக அறிவித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால், வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணவீக்கமானது நேரடியாக அதிகரிக்கக்கூடும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இந்த […]

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! Read More »

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! சிங்கப்பூர் : TrulySG என்ற முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 12 அன்று MRT பெட்டிகளில், பொது இடங்களில் உங்களை அழகுப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற அறிவிப்பு அறிவிப்புப் பலகை பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையின் அடிப்படையில், சுரங்க ரயிலில் ஒப்பனை செய்து கொள்ளவோ அல்லது நகங்களை வெட்டிக் கொள்ளவோ கூடாது என்பது பொருளாகும். CLICK HERE 👉👉உங்களுக்கு குக்கிங் (Cooking) தெரியுமா..?? உடனே லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! Read More »

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..!

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! சிங்கப்பூர் : உள்ளூர் மின்சார வாகனப் பகிர்வு நிறுவனமான BlueSG, ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சேவைகளை நிறுத்திய பிறகு, BlueSG “பிளக்ஸார்” (Flexar) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிராண்டின் சோதனை ஓட்டமானது வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக Flexar அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! Read More »

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!!

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! சிங்கப்பூரில் ரங்கூன் சாலையில் வீட்டிற்குள் நுழைந்துக் கொள்ளை அடிக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகப்படுபவர்கள் பிறருக்கு கத்தியால் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறை விரைந்து செயல்பட்டு அவர்களைக் கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் சூப்பரான வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! Read More »

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!!

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!! சிங்கப்பூர் : செலேட்டர் விரைவுச் சாலையில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் நடுவே அடுத்தடுத்த விபத்துக்கள் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அதன் பிறகு மோட்டார் சைக்கிளுக்கு பின் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!!

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!! Read More »

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!!

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!! சிங்கப்பூர் : துணைப் பிரதமரும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான்கிம் யோங், இன்று (ஏப்ரல் 12) அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் பொருளாதாரக் கூட்டாண்மையை இந்தப் பயணம் வலுப்படுத்தும் என்று சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!! Read More »

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!!

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் பல பூனைகளைத் துன்புறுத்தி அவற்றை கத்தியால் குத்தியக் குற்றத்திற்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு HDB கட்டிடத்தின் 34 வது மாடியில் இருந்து பல பூனைகளைக் கீழே வீசியது உட்பட, அவற்றைக் கொடூரமாக துன்புறுத்திய குற்றத்திற்காகவும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! துன்புறுத்தலில் பூனைகளில் இரண்டு இறந்துள்ளன. விலங்குகள் மீதான கொடுமை வழக்குகளில் இதுவரை

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் இலங்கைசேயைச் சேர்ந்த ஒரு நபரை கைது செய்துள்ளது. புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் சம்பவ இடத்திலேயே பதில் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும், தொழில் முறை திறனும் வெளிப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? Read More »