singapore current news updates

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..??

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? சிங்கப்பூரில் திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களை தங்களது கைபேசிகளிடம் இணைத்து, பின்னர் மின்னணு அட்டை பணப்பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி, தங்க நகைகள் மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய மர்ம கும்பல் பற்றிய புகார் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்த 48 மணி நேரத்தில் காவல்துறையினர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கையும் களவுமாக கைது செய்துள்ளது. […]

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..??

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? ஆண்கள் உடல் நலன் கருதி உடல் பருமனை குறைக்க வேண்டும் என சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இரைப்பை கூடல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார் பரிந்துரைத்துள்ளார். உடல் பருமனை சரி செய்வதற்காக தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்களை பற்றியும் அவர் கூறியுள்ளார். உடற்பருமனை சரி செய்வதற்கு இன்றைய அவசர உலகில் பலரும் யூடியூப் சேனல் மூலமாக மருத்துவர்களாக மாறி

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்: தீவு விரைவுச் சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கார்கள், 2 லாரிகள், 1 டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 14 பேர் காயம் அடைந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 30ஆம் தேதியன்று துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் ஜூரோங் டவுன்ஹால் சாலை வெளியே இந்த கோர விபத்து நடந்துள்ளது.

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

கடத்தல் வழக்கை முறியடித்த ICA மற்றும் சுங்கத்துறை..!! LED விளக்குகள் இருக்கும் அட்டைப்பெட்டிக்குள் இருந்தது என்ன..??

கடத்தல் வழக்கை முறியடித்த ICA மற்றும் சுங்கத்துறை..!! LED விளக்குகள் இருக்கும் அட்டைப்பெட்டிக்குள் இருந்தது என்ன..?? சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும் (ICA) சுங்கத்துறையும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21 அன்று பாசீர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 20 அடி நீளம் உள்ள உள்வரும் கொள்கலம் ஒன்றை சோதனையில் ஈடுபட்டு இடைமறித்தனர். அதற்குள் 9,000 அட்டை பெட்டிகள் இருந்ததை கண்டு அந்தக் கொள்கலன் முதலில் ஸ்மார்ட் எல்இடி மின்விளக்குகள்

கடத்தல் வழக்கை முறியடித்த ICA மற்றும் சுங்கத்துறை..!! LED விளக்குகள் இருக்கும் அட்டைப்பெட்டிக்குள் இருந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!!

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!! சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது. இதனால் பொது சுகாதார துறைக்காக வெளியே செயல்படும் “மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி” என்ற மருந்தகங்கள் இத்தகைய சிறுநீர் நோய்களைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை..!! பொது மக்களின் நலன் கருதி

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!!

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!! சிங்கப்பூர்: சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைச்சகமானது (MOH) செவிலியர்களுக்கானப் பராமரிப்பு திறன்களில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள மொத்த செவிலியர்களின் எண்ணிக்கையில் இருந்து 5- இல் 1 பங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!இந்த வேலைக்கு வரும் 21.04.2026 அன்று இன்டர்வியூ நடைபெறும்..!! இதன் மூலம் அதிகமான

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!! Read More »

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!!

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!! சிங்கப்பூர் : துணைப் பிரதமரும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான்கிம் யோங், இன்று (ஏப்ரல் 12) அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் பொருளாதாரக் கூட்டாண்மையை இந்தப் பயணம் வலுப்படுத்தும் என்று சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!! Read More »