சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..??
சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? சிங்கப்பூரில் திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களை தங்களது கைபேசிகளிடம் இணைத்து, பின்னர் மின்னணு அட்டை பணப்பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி, தங்க நகைகள் மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய மர்ம கும்பல் பற்றிய புகார் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்த 48 மணி நேரத்தில் காவல்துறையினர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கையும் களவுமாக கைது செய்துள்ளது. […]
சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »







