சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்: தீவு விரைவுச் சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கார்கள், 2 லாரிகள், 1 டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 14 பேர் காயம் அடைந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 30ஆம் தேதியன்று துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் ஜூரோங் டவுன்ஹால் சாலை வெளியே இந்த கோர விபத்து நடந்துள்ளது. […]
சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »










