today singapore news update

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!!

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) நேற்று(மே 29) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ட்ரைலர் லாரி மோதி 34 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் தேவை..!! BKE விரைவுச் சாலையில் BKE விரைவுச் […]

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் ERP குறித்த போலி மின்னஞ்சல்..!! LTA எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் ERP குறித்த போலி மின்னஞ்சல்..!! LTA எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பெயரில் போலியாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) எச்சரித்துள்ளது. தங்களுக்கு செலுத்தப்படாத அபராதத் தொகையும் மின்னியல் சாலை கட்டணமும் (EP)இருப்பதாக கூறும் தகவல்களைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் LTA கேட்டுக் கொண்டுள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நேற்று (மே 27) இது

சிங்கப்பூரில் அதிகரிக்கும் ERP குறித்த போலி மின்னஞ்சல்..!! LTA எச்சரிக்கை..!! Read More »

ஹாங்காங் பள்ளி முதல்வர் இடைநீக்கம்..!! எதற்காக..??

ஹாங்காங் பள்ளி முதல்வர் இடைநீக்கம்..!! எதற்காக..?? சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலாவாக மாணவர்களை அழைத்து வந்த ஹாங்காங் பள்ளி முதல்வர் ஒருவர் அங்குள்ள பாதுகாவலர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதால் அவர் தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹாங்காங்கின் டுவென் முன் மாவட்டத்தில் உள்ள சன் வுய் வர்த்தகச் சமூகப் பள்ளி முதல்வர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக அப்பள்ளியின் நிர்வாகி எட்மண்ட் வோங் சுன்-செக் அவர்கள் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

ஹாங்காங் பள்ளி முதல்வர் இடைநீக்கம்..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் ஹோட்டலுக்கு வெளியே கவிழ்ந்த கார்..!! 9 மாதக் குழந்தை படுகாயம்..!!

சிங்கப்பூரில் ஹோட்டலுக்கு வெளியே கவிழ்ந்த கார்..!! 9 மாதக் குழந்தை படுகாயம்..!! சிங்கப்பூர்: பார்க்ராயல் கலெக்ஷன் மெரினா பே ஹோட்டலுக்கு வெளியே ஒரு கார் டாக்சியுடன் மோதியதில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. அதில் 9 மாத குழந்தையும் அதன் தாயும் படுகாயம் அடைந்துள்ளனர். டாக்சி டிரைவர்ஸ் சிங்கப்பூர் அமைப்பின் முகநூல் பக்கத்தில் கென்னத் டாங் என்ற இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த

சிங்கப்பூரில் ஹோட்டலுக்கு வெளியே கவிழ்ந்த கார்..!! 9 மாதக் குழந்தை படுகாயம்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! ICA அதிரடி நடவடிக்கை..! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகளைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணயத்தின் அதிகாரிகள் (ICA) பறிமுதல் செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரான 42 வயதான மலேசியர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகளைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணயத்தின் அதிகாரிகள்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! ICA அதிரடி நடவடிக்கை..! Read More »

சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!! சிங்கப்பூரில் சோவா சூ காங் பகுதியில் உள்ள ஒரு HDB குடியிருப்புப் பகுதியில் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். மேலும் ஒரு ஆண் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த படுகாயம் அடைந்துள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் ஆனது நேற்று (மே 26) இரவு சுமார் 9:00 மணி அளவில் சோவா சோ ஹாங் அவன்யூ

சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!! Read More »

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!!

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸ் சுற்று வட்டாரத்தில் ஒரு பேருந்தும் ஒரு தனிநபர் வாகனமும் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சுற்று வட்டாரத்தில் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. டிக்டாக்கில் @darrenjosiahx என்பவரால் ஒரு காணொளி பகிரப்பட்டுள்ளது. அதில் இந்த விபத்து காரணமாக பேருந்துகள் சாலையோரத்தில் சிக்கிக் கொண்டது தெரிகிறது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் நடந்த நகைச்சுவை காட்சி..!! இணையத்தில் வைரல்..!!

சாங்கி விமான நிலையத்தில் நடந்த நகைச்சுவை காட்சி..!! இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் ஒரு வேடிக்கையான காட்சி அரங்கேறியுள்ளது. அந்த காட்சியானது இணையத்தில் வைரல் ஆகி இணையவாசிகளின் கேலிகளைப் பெற்றுள்ளது. விமான நிலையத்தில் இரண்டு சக்கர நாற்காலி ரோபோக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு, “மன்னிக்கவும் தயவுசெய்து ஒதுங்கி செல்லுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கூறி வழிவிட மறுத்தபோது இந்த வேடிக்கை காட்சி நடந்துள்ளது. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான

சாங்கி விமான நிலையத்தில் நடந்த நகைச்சுவை காட்சி..!! இணையத்தில் வைரல்..!! Read More »

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் டம்பைன்ஸ் தெரு 12, பிளாக் 143-ல் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் குப்பை லாரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த குப்பை லாரிக்குள் வீசப்பட்ட ப பொருட்களில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியதாவது: இந்த தீ விபத்து சம்பவமானது நேற்று (ஏப்ரல்

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (மார்ச் 28)ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, வேகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காகவும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாமல் இருந்ததற்காகவும் அல்லது அதற்கான காலத்தை தாமதப்படுத்தியதற்காகவும் மேலும் எந்தவொரு ஆய்வுகளுக்கும் உட்படாமல் இருந்ததற்காகவும் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ்

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? Read More »