singapore current breaking

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK […]

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா?

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா? சிங்கப்பூர் வேலைக்கு செல்வது என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் மிக விரைவாக சிங்கப்பூர் செல்வதற்கு என்ன வழி என்று இந்த பதிவில் பார்க்கலாம். இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய பக்கத்திலும் நமது டெலிகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் இணைந்திருங்கள். CLICK HERE

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா? Read More »

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..??

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? சிங்கப்பூரில் திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களை தங்களது கைபேசிகளிடம் இணைத்து, பின்னர் மின்னணு அட்டை பணப்பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி, தங்க நகைகள் மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய மர்ம கும்பல் பற்றிய புகார் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்த 48 மணி நேரத்தில் காவல்துறையினர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கையும் களவுமாக கைது செய்துள்ளது.

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »

தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!!

தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!! சிங்கப்பூர்:  சின் மிங் சாலையை கடக்கும்பொழுது முதியவர் ஒருவர் நடைபாதை விளம்பில் தவறி முன்னோக்கி விழுந்துள்ளார். சம்பவம் நடந்த அந்த வழியில் சென்ற எண் 130 பேருந்தை ஒட்டிக் கொண்டிருந்த SBS Transit பேருந்து ஓட்டுநர் ஒருவர் அந்த முதியவருக்கு உதவுவதற்காக பேருந்தை நிறுத்தி உள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! மூத்த பேருந்து ஓட்டுறரான கான் வாய் லூனின் இந்த

தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!! Read More »

செங்காங்கில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா..??

செங்காங்கில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா..?? சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 12) மதியம் செங்காங்கில் உள்ள ரிவர்வேல் தெருவில் இருந்த ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான தீ ஏற்பட்டதால் அந்த குடியிருப்பில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. சியாவோஹாங்ஷுவில் சமூக ஊடக பயனர் ஒருவர் பதிவேற்றிய காணொளி ஒன்றில் இந்த விபத்து குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர்

செங்காங்கில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா..?? Read More »

சட்டவிரோத சூதாட்ட வலையில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை தீவிர விசாரணை..!!

சட்டவிரோத சூதாட்ட வலையில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை தீவிர விசாரணை..!! சிங்கப்பூரில் சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் வங்கி கணக்குகளை தவறாகப் பயன்படுத்தியது என கூறப்படும் குற்றசாட்டின் பேரில் 9 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மீது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை…!! சிங்கப்பூர் அனுபவம்

சட்டவிரோத சூதாட்ட வலையில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை தீவிர விசாரணை..!! Read More »

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!!

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!! சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரம் கணக்கீட்டு முறை தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பேருந்து நிலைய மின்னுணுப் பலகைகளிலும், MyTransport.sg போன்ற கைபேசி சேலைகளிலும் பேருந்து வருகை நேர தகவல்கள் துல்லியமாக காண்பிக்கப்படவில்லை. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! இந்த சிக்கல் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஜூன் 12) மதியம் 12:30 மணி அளவில் My transport.sg வழியாக

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் உட்லண்டஸ் சோதனைச் சாவடியில்  சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது,  பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் தப்பி ஓடியதால் தற்காலிகமாக சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. சோதனைச் சாவடி மூடப்பட்டு, அவசர கால நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. பின்பு, அந்த நபர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! ஆண்/ பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..!! கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4)

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? Read More »

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!!

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டி, ஒரு பயங்கர கார் விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்ற 34 வயது நபர் மீது நேற்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த புவா ஷே காங் மீது எட்டோமிடெட் போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டுதல், மரணத்தை விளைவிக்கும் அபாயகரமாக

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பகுதியில் திருடியதாக கூறப்படும் குற்றசாட்டின் பேரில் இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாங்கி விமான நிலையத்தின் டைமிங்ரியின் போக்குவரத்து பகுதியில் உள்ள ஷால்லா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து, சுமார் S$736 மதிப்புள்ள 2 சரும பராமரிப்புப் பொருட்களை அப்பெண் திருடி உள்ளதாக கடந்த மாதம் (மே) 31ஆம் தேதி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? Read More »