singapore current update

சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்!

சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்! வெளிநாட்டவருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசி தகுதி(PR) பெற்று தருவதாகக் கூறி, போலியான வேலை ஏற்பாடுகள் மூலம் ஏமாற்றிய 43 வயது சிங்கப்பூர் பெண்ணான வாங் ஜுயேவுக்கு 10 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! வேலை அனுமதிச் சீட்டுக்கான (Employment Pass) விண்ணப்பப் படிவத்தில் பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை […]

சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்! Read More »

சிங்கப்பூர் சைனா டவுனில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!! காரணம் என்ன?

சிங்கப்பூர் சைனா டவுனில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!! காரணம் என்ன? சிங்கப்பூர்: சைனா டவுனில் நீல் சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு கருப்பு நிற செடான் காரின் எஞ்சினில் இருந்து அறியப்படாத காரணங்களால் புகை வரத் தொடங்கியது. அதனால் அந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்தது. நேற்று முன்தினம்  (ஜூலை 15)  இரவு சுமார் 9 மணி அளவில் Xiaohongshu -வில் பயனர் ஒருவர் இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூர் சைனா டவுனில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!! காரணம் என்ன? Read More »

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!!

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!! புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4-ல் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று (ஜூலை 15) அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் புகை சுவாசித்ததால் சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4, பிளாக் 412-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாலை 3:15 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!! Read More »

PMD பயனாளர்களுக்கு ஷாக்…!! LTA-வின் அதிரடி நடவடிக்கை..!!

PMD பயனாளர்களுக்கு ஷாக்…!! LTA-வின் அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கடந்த ஜூன் மாதத்தில் நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட சோதனைகளில், 373 விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளது. இந்த சோதனையில் விதிமுறைகளுக்கு உட்படாத 152 தனிநபர் பயண சாதனங்களை (PMDs) பறிமுதல் செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! பொதுப் பாதைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தீவிர அமலாக்க நடவடிக்கையை LTA மேற்கொண்டது. உந்து சக்தி கொண்ட மின்-ஸ்கூட்டர்கள்

PMD பயனாளர்களுக்கு ஷாக்…!! LTA-வின் அதிரடி நடவடிக்கை..!! Read More »

RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!!

RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!! சிங்கப்பூரையும் மலேசியாவின் ஜோகூர் பாருவையும் இணைக்கும் விரைவு ரயில் திட்டம் (RTS) சேவையானது விரைவில் தொடங்க உள்ளது. இந்த பெருநகர ரயில் பாதையின் திறப்பு மூலமாக சிங்கப்பூர் வணிக கூட்டமைப்பு சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சிங்கப்பூர் உணவு மற்றும் பானங்கள் சங்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு வெளியீடானது தற்போது வெளியாகியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை

RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!! Read More »

டிக் டாக்கில்(Tik Tok) வைரலாகும் வீடியோ..!! LTA வெளியிட்ட எச்சரிக்கை..!!

டிக் டாக்கில்(Tik Tok) வைரலாகும் வீடியோ..!! LTA வெளியிட்ட எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் ஜூலை 6 ஆம் தேதி அன்று டிக் டாக்கில் பதிவிடப்பட்ட ஒரு காணொளி பதிவானது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அந்த காணொளி பதிவில், பயணி ஒருவர் பேருந்து ஓட்டுனரிடம் “அவரது ஓட்டும் நடத்தை குறித்து கேள்வி எழுப்புவதும் அவரை தவறாக ஓட்டுகிறார் என கடுமையாக விமர்சித்தும் மேலும் ஓட்டுநரை வேகமாக பேருந்து ஓட்டுமாறு அந்த பையனை வலியுறுத்துவது” அந்த காணொளி பதிவில் தெரியவந்துள்ளது.

டிக் டாக்கில்(Tik Tok) வைரலாகும் வீடியோ..!! LTA வெளியிட்ட எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..??

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..?? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது மத்திய கிழக்கில் நிலவுகின்ற பதட்ட நிலை காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் – துபாய் மற்றும் துபாய் – சிங்கப்பூர் வழித்தட விமான சேவைகளை அக்டோபர் இறுதிவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! இதனால் பாதிக்கப்பட்ட விமானங்களில் பயணிப்பதற்காக முன் பதிவு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..?? Read More »

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!!

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!! சிங்கப்பூர் தணிக்கைக் துறைத் தலைவர் (AGO) வெளியிட்டுள்ள 2025-2026 நிதியாண்டுக்கான அறிக்கையில், சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் அதன் கீழ் செயல்படும் MOH ஹோல்டிங்ஸ்(MOHH) நிறுவனம் நிர்வகித்த தேசிய புற்றுநோய் மைய (NCCS) புதிய கட்டடக் கட்டுமானத் திட்டத்தில் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறையற்ற விலை நிர்ணய விதிமீறல்கள் இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! ஆவணங்கள் போலியாகத்

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது!

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது! சிங்கப்பூரில் இருக்கும் இன்னும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் சிங்கப்பூரில் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் நிச்சயமாக வருமான வரி கட்டியே ஆக வேண்டும். இது இன்னும் பலருக்கு தெரியவில்லை. ஒரு சிலர் அவர்களுடைய வருமான வரியை முறையாக செலுத்தாமல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்து விடுவதால் அவர்கள் திரும்ப சிங்கப்பூர் செல்வதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது! Read More »

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE) தனது ஆட்சேர்ப்பு ஒப்புதல் செயல்முறையில் (Recruitment Approval Process) உள்ள ஒரு குறைபாட்டை கண்டறிந்து, சில ஒப்புதல் மின்னஞ்சல்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு தணிக்கையின் போது இந்த தவறு கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் உடனடியாக இந்த தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! கல்வி அமைச்சகத்தின் உள்நாட்டு

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »