singapore current update

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. MWC தூதர்களுக்கான பயிற்சி:NTUC ஆதரவுடன், Migrant Workers’ Centre (MWC) 1,500 ஊழியர்களை forklift இயக்கம், கட்டடப் பாதுகாப்பு போன்ற துறைகளில் பயிற்றுவிக்கிறது. இதற்காக S$2.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை அனுமதி சீர்திருத்தம்:2025 ஜூலை 1 முதல், Work Permit உடையோருக்கான 14–26 ஆண்டுகள் வேலை வரம்பு நீக்கப்படுகிறது. […]

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! Read More »

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா!

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! சிங்கப்பூரில் அங் மோ கியோ வட்டாரத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் அறிவார்ந்த மறு பயனீட்டு பெட்டிகள் 93 பெட்டிகள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் 8300 கிலோ கிராம் எடையுள்ள உலோகம் பிளாஸ்டிக் காகித பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த மறு

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »