singapore today news

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE) தனது ஆட்சேர்ப்பு ஒப்புதல் செயல்முறையில் (Recruitment Approval Process) உள்ள ஒரு குறைபாட்டை கண்டறிந்து, சில ஒப்புதல் மின்னஞ்சல்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு தணிக்கையின் போது இந்த தவறு கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் உடனடியாக இந்த தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! கல்வி அமைச்சகத்தின் உள்நாட்டு […]

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! சிங்கப்பூர்: முன் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான சம்பவம் சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி அன்று காலை 10:39 மணி அளவில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகப் பக்கங்களில்

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! Read More »

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! சிங்கப்பூரின் பான்-ஐலேண்ட் விரைவுச் சாலையில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவமானது ஆடம் ரோடு வெளியேறும் பகுதிக்கு முன்பாக துவாஸ் நோக்கிய PIE

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! Read More »

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் முனையங்களுக்கு அப்பால்(Remote Stands) தொலைதூரத்தில் நிறுத்தப்படும் விமானங்களில் பயணிப்போரின் வசதிக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய இரண்டு அடுக்கு ‘சேட்டிலைட் கேட்’ (Satellite Gate) கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) இதுகுறித்து நேற்று (ஜூலை 10) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்த புதிய வசதி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. CLICK HERE

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூரின் பீஷான் வட்டாரத்தில் நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் வேன் ஒன்று மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து  டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக வேன் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தானது நேற்று (ஜூலை 10) பிற்பகல் 1:10

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..!

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..! சிங்கப்பூரில் SBS Transit பேருந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து, பயணி ஒருவர் பேருந்தில் தவறவிட்ட NT$20,000 (S$833) ரொக்க பணத்தை பத்திரமாக மீட்டெடுத்து கொடுத்துள்ளனர். அந்நிய நாட்டுப் பணத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் காட்டிய நேர்மையும் கூட்டு முயற்சியும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! தைவானைச் சேர்ந்த பயணி ஒருவர், சிங்கப்பூரில் SBS

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..! Read More »

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் இயங்கி வந்த சம்லிட் பணப் பரிமாற்ற நிறுவனம் (Samlit Moneychanger) வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்ட பணம் அங்குள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையாத விவகாரத்தில், நிறுவன மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அங்குள்ள அந்நிறுவனத்தின் அலுவலக நிதிகளை முடக்கி வைத்துள்ளதால் பயனாளிகளால் பணத்தைப் பெற முடியவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! Read More »

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரை சுத்தியலால் அடித்து கொலை செய்த, 56 வயதுடைய லோ சுவான் லிட், சிறையிலிருந்து விடுதலையான 6 மாதங்களில் உட்லண்ட்ஸ் வாடகை வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்ததது கண்டெடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி அன்று

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! Read More »