singapore tamil news

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!! […]

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! சிங்கப்பூர்: உலகளாவிய உயர்மட்ட திறனாளர்களை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Overseas Networks and Expertise Pass’ (ONE Pass) எனப்படும் ‘ஒன் பாஸ்’ விசா திட்டத்தில், இதுவரை சுமார் 8,500 பேர் பயன்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது. உலகளவில் மிகச் சிறந்த திறமையாளர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதையும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத்

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!! Read More »

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! சிங்கப்பூர்: உலகளாவிய உயர்மட்ட திறனாளர்களை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Overseas Networks and Expertise Pass’ (ONE Pass) எனப்படும் ‘ஒன் பாஸ்’ விசா திட்டத்தில், இதுவரை சுமார் 8,500 பேர் பயன்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது. உலகளவில் மிகச் சிறந்த திறமையாளர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதையும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத்

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!! Read More »

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்துள்ள புதிய சுங்க வரி நடவடிக்கை, உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் எதிரொலி தற்போது சிங்கப்பூரிலும் உணரப்படத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சுங்க வரியால், அமெரிக்காவுக்கு சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் S$9.5 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சருமான

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! Read More »

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM), 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆரம்ப சுகாதாரத் திட்டத்தில் (Primary Care Plan – PCP) பல்வேறு மேம்பாடுகளை அமல்படுத்த உள்ளது. தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைப்பதுடன், முதலாளிகளுக்கான சுகாதாரச் செலவுகளும் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!!

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! சிங்கப்பூரின் பரபரப்பான ஆர்ச்சர்ட் சாலை மற்றும் கிரேஞ்ச் சாலை சந்திப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மதிய நேரத்தில் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் ஏறி, போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பெட்டியில் மோதியதில் விபத்துக்குள்ளாகியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இந்த விபத்தில்,

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! Read More »

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.!

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61ஆவது தேசிய தின அணிவகுப்பு (NDP 2026) வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கான டிக்கெட் கிடைக்காத பொதுமக்களும் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வகையில், தீவு முழுவதும் 5 முக்கிய Heartland Celebration இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.! Read More »

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு!

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இணையத்தில் பொய்ச் செய்தி வெளியிட்ட, 20 வயதுடைய ரைக்கஸ் டான் காய்(Rykes Tan Zhi Kai) இளைஞருக்கு இன்று (ஆகஸ்ட் 6) நீதிமன்றம் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2025 ஜூன் 7ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, தைவான் செல்லவிருந்த ரைக்கல் டான்,

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! சிங்கப்பூரின் பான்-ஐலேண்ட் விரைவுச் சாலையில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவமானது ஆடம் ரோடு வெளியேறும் பகுதிக்கு முன்பாக துவாஸ் நோக்கிய PIE

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! Read More »