current updates in tamil

AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு!

AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு! சிங்கப்பூர்: உலகளவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்ப மிக அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், சிங்கப்பூரின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தனது கல்வி முறையில் மிக முக்கியமான புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாதம் தொடங்கும் புதிய கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் இணையும் அனைத்து இளநிலை மாணவர்களும்(Undergraduate) செயற்கை நுண்ணறிவு தொடர்பில் குறைந்தது […]

AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு! Read More »

வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…!! உள்ளே என்ன இருந்தது?

வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…!! உள்ளே என்ன இருந்தது? சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பதிவு பெற்ற பன்னோக்கு வாகனம் ஒன்றை சோதனையிட்ட குடிவரவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் அதில் கடத்திவரப்பட்ட பெருமளவிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர். அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, அதன் அடிப்பகுதி பிரிக்கப்பட்டு அதற்குள் சிகரெட் பெட்டிகள் அடுக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. CLICK HERE 👉👉மூத்த சிங்கப்பூரர்களுக்கு S$450 வரை

வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…!! உள்ளே என்ன இருந்தது? Read More »

மூத்த சிங்கப்பூரர்களுக்கு S$450 வரை பண உதவி..? தகுதி என்ன..? எப்படி சரிபார்ப்பது.?

மூத்த சிங்கப்பூரர்களுக்கு S$450 வரை பண உதவி..? தகுதி என்ன..? எப்படி சரிபார்ப்பது.? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூத்த குடிமக்களின் மருத்துவச் செலவுகளுக்கு கூடுதல் நிதி ஆதரவு வழங்கும் வகையில், 2026-ம் ஆண்டுக்கான GST Voucher (GSTV)–MediSave திட்டத்தின் கீழ் சுமார் 7.1 லட்சம் தகுதியுள்ள மூத்த சிங்கப்பூரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் S$150 முதல் S$450 வரை MediSave top-up வழங்கப்பட உள்ளது. இந்த உதவித் தொகை நேரடியாக தகுதியுள்ளவர்களின் CPF MediSave கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம்

மூத்த சிங்கப்பூரர்களுக்கு S$450 வரை பண உதவி..? தகுதி என்ன..? எப்படி சரிபார்ப்பது.? Read More »

கிளமென்டி அவென்யூ 3-ல் பரபரப்பு.!! கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம்..!!

கிளமென்டி அவென்யூ 3-ல் பரபரப்பு.!! கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம்..!! சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 3-ல் இன்று நண்பகல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கத்தி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பிளாக் 441B-ல் மதியம் சுமார் 12.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 34 வயது ஆண் ஒருவர் காயமடைந்தார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1991 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள்

கிளமென்டி அவென்யூ 3-ல் பரபரப்பு.!! கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம்..!! Read More »

ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 2026-ம் ஆண்டுக்கான GST Voucher (GSTV) திட்டத்தின் கீழ் சுமார் 15 லட்சம் வயது வந்த சிங்கப்பூரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் S$850 வரை பண உதவி வழங்கப்பட உள்ளது. GSTV–Cash என்பது சிங்கப்பூர் அரசாங்கத்தின் முக்கியமான நிதி உதவித் திட்டங்களில் ஒன்றாகும் CLICK HERE 👉👉வெளிநாட்டில்

ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? Read More »

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! சிங்கப்பூர்: உலகளாவிய உயர்மட்ட திறனாளர்களை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Overseas Networks and Expertise Pass’ (ONE Pass) எனப்படும் ‘ஒன் பாஸ்’ விசா திட்டத்தில், இதுவரை சுமார் 8,500 பேர் பயன்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது. உலகளவில் மிகச் சிறந்த திறமையாளர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதையும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத்

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!! Read More »

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்!

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்! இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நோட்டுகள் கடும் வெயிலிலோ அல்லது சட்டப்பைக்குள் வைத்தால் உடல் வெப்பத்தால் உருகிவிடுமா? என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த ரூபாய் நோட்டுகள் சாதாரண பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதில்லை. அதிக வெப்பத்தையும் எளிதில் கிழியாமல் அன்றாட பயன்பாட்டுக்கு தாக்குபிடிக்கும் வகையிலும் சிறப்பு வகை பாலிமர் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. CLICK HERE 👉👉வெளிநாட்டில்

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்! Read More »

சிங்கப்பூரை நோக்கி திரும்பும் பெரும் செல்வம்..! வங்கிகளின் வருவாயில் புதிய உச்சம்..!

சிங்கப்பூரை நோக்கி திரும்பும் பெரும் செல்வம்..! வங்கிகளின் வருவாயில் புதிய உச்சம்..! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னணி உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ் (DBS), ஓசிபிசி (OCBC) மற்றும் யுஓபி (UOB) ஆகிய மூன்று பெரிய வங்கிகளும், ‘செல்வ மேலாண்மை’ (Wealth Management) சேவை மூலம் ஈட்டிய வருவாயில் புதிய சாதனை படைத்துள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1991 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! செல்வ மேலாண்மை சேவைக்கு அதிகரிக்கும் வரவேற்பு:உலகளாவியப் பொருளாதாரச் சூழலில் வட்டி

சிங்கப்பூரை நோக்கி திரும்பும் பெரும் செல்வம்..! வங்கிகளின் வருவாயில் புதிய உச்சம்..! Read More »

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.!

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.! சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் மாலில் உள்ள டான் டான் டான்கி(Don Don Donki) கிளையில் வாங்கிய சுஷியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Xiaoqiangs’ Lover என்ற பயனர் பெயரைக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கிளையிலிருந்து ஒரு சுஷி வாங்கியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1991

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.! Read More »

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..!

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஹாலாண்ட் சாலையில் ஒரு லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த SBS டிரான்ஸ்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவர் இந்த விபத்தைக் கவனித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, உடனடியாக பேருந்தில் இருந்த தீயணைப்பானை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி தீயை அணைக்க உதவியுள்ளார். CLICK

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..! Read More »