AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு!
AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு! சிங்கப்பூர்: உலகளவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்ப மிக அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், சிங்கப்பூரின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தனது கல்வி முறையில் மிக முக்கியமான புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாதம் தொடங்கும் புதிய கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் இணையும் அனைத்து இளநிலை மாணவர்களும்(Undergraduate) செயற்கை நுண்ணறிவு தொடர்பில் குறைந்தது […]
AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு! Read More »










