singapore news updates

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன?

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? சிங்கப்பூர்: மலேசியாவில் கடத்தப்பட்டு பிணைத்தொகை கேட்கப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர் ஒருவர், அரச மலேசிய காவல்துறையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை இன்று (ஆகஸ்ட் 11)அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியக் காவல்துறையினர் இணைந்து நடத்திய மிக துரிதமான கூட்டு உளவு மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! […]

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் தேசிய தினமான ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பாயா லெபார் சென்டர் அலுவலகக் கட்டிட வளாகத்தில் நபர் ஒருவரைத் தாக்கி, அவரிடமிருந்து RM140,000 (மலேசிய ரிங்கிட்) ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததாக 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில்அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! பாயா லெபார் சென்டரின் PLQ 3 அலுவலகக்

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! Read More »

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு!

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! சிங்கப்பூர்: செந்தோசா கோ வட்டாரத்திலுள்ள ONE° 15 மரினா கிளப் பகுதியில், பின்னோக்கி நகர்த்தப்பட்ட ஒரு சொகுசுப் படகு அங்கிருந்த மிதவை மேடை மீது பலமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? படகு மோதிய

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! Read More »

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! சிங்கப்பூர்: உலகளாவிய உயர்மட்ட திறனாளர்களை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Overseas Networks and Expertise Pass’ (ONE Pass) எனப்படும் ‘ஒன் பாஸ்’ விசா திட்டத்தில், இதுவரை சுமார் 8,500 பேர் பயன்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது. உலகளவில் மிகச் சிறந்த திறமையாளர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதையும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத்

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!! Read More »

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!!

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: பான் ஜலண்ட் விரைவுச்சாலையில்(PIE) நடந்த கொடூர விபத்தில், 58 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) மாலை 6:30 மணியளவில், சாங்கி நோக்கி செல்லும் பான் ஐலண்ட் விரைவுச்சாலையில், ஜாலான் ஏகோப்(Jalan Eunos)வெளியேறும் வழிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! இந்த விபத்து ஆகஸ்ட் 7,

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.!

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கல்லாங் தேசிய விளையாட்டு அரங்கத்தில் (National Stadium) விழா ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாட்டின் சுதந்திர தினப் பேரணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லாங் விளையாட்டு அரங்கத்திற்குத் திரும்பியுள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிலவுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! Read More »

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!!

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! சிங்கப்பூர்: நீதிமன்றத்தில் சரணடையாமல் சட்டவிரோதமாக மலேசியாவின் ஜோகூருக்கு தப்பிச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான லிம் டீனுக்கு (Lim Tean) உதவியதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! குற்றம் சாட்டப்பட்டுள்ள சுலைமான் முகமது பிர்தௌஸ் (37) மற்றும் முகமது

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!!

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு (SG61) முன்னோடியாக, பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) மாலை 6:45 மணிக்குத் தனது அதிகாரப்பூர்வ தேசிய தினச் செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கி உரை ஆற்றுகிறார். நாளை (ஆகஸ்ட் 9) தேசிய தினம் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு மாற்றங்கள்

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!! Read More »

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!!

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!! சிங்கப்பூர்: கிராஞ்சி பகுதியில், கார் சாவியை டயரின் மீது வைத்துவிட்டுச் சென்றதைச் சாதகமாக்கிக் கொண்டு காரைத் திருடிய ஒரு ஆண் மற்றும் பெண் இருவரையும் சிங்கப்பூர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 24 அன்று இரவு 7:45 மணியளவில், கிராஞ்சி லூப்(kranji Loop) பகுதியில் உள்ள ஒரு பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் (Multi-storey Car Park)

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!! Read More »