singapore news updates

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! சிங்கப்பூர் : மே 10-ஆம் தேதி அன்று அதிகாலையில் யூ துங் சுன் தெருவில் பல இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் சற்று நேரத்திற்கு பிறகு அடிதடி சண்டையாக மாறி உள்ளது. கலவரத்தை தூண்டிய சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (மே 12) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் […]

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!!

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் முறை (Automated Clearance System) துவாஸ் சோதனைச் சாவடிக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயன்களுக்கான இந்த தானியங்கி அனுமதி வழங்கும் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து துவாஸ் சோதனைச் காவடியில் செயல்படுத்தப்படும் எனவும் ICA கூறியுள்ளது. CLICK HERE

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! Read More »

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!!

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த போது பச்சை விளக்குகாக காத்திருக்காமல், சாலையைக் கடந்த போது எதிரே வந்த கார் ஒன்று மோதவிருந்தது. அதிலிருந்து அந்த மாணவி நூலிழையில் உயிர்த் தப்பி உள்ளார். பதற வைக்கும் இந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் இந்த காணொளி ஆனது சூடான

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெடோக் பகுதியில் 3 இடங்களில் காசநோய் பரவல் அதிகமாக இருப்பதாக தொற்றுநோய் கட்டுப்பாட்டு ஆணையம் (CDA) கண்டறிந்துள்ளது. எனவே அந்த 2 இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காசநோய் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வரும் பொது மக்களுக்கும், பரிசோதனைகள்

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இன்று (மே 1) காலை தொழிலாளர் தின மாபெரும் பேரணியை நடத்தியது. அதில் கலந்து கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும், புதிய திறன் வளர்ச்சிக்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! அவை

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! Read More »

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

MCE சுரங்கப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் இன்று காலை (ஏப்ரல் 27) அயர் ராஜா விரைவுச்சாலையை (AYE) நோக்கி செல்லும் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலையில் (MCE) உள்ள மெரினா கோஸ்டல் டிரைவ் வெளியேறும் வழிக்கு அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஒரு லாரியின் பின்பக்க டயர் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 27) காலை ஜெர்மி சீ என்ற இணையவாசி ஒருவர் Facebook பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். அதில் சுரங்கப்

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!!

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! சிங்கப்பூர் :  3 ஆண்டுகளுக்கு மேலான சீரமைப்புப் பணிகளுக்கு பிறகு மலாய் கலாச்சார மையம் நேற்று (ஏப்ரல் 25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! விழாவில் அவர் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்களின் உயிர் சக்தியையும்

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! Read More »

சிங்கப்பூரின் 23-வது பாரம்பரிய விழா..!! மே 1ஆம் தேதி முதல் தொடக்கம்..!!

சிங்கப்பூரின் 23-வது பாரம்பரிய விழா..!! மே 1ஆம் தேதி முதல் தொடக்கம்..!! சிங்கப்பூர் : 23வது சிங்கப்பூர் பாரம்பரிய விழா, மே 1- ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “உள்ளூர் கடல்சார் கலாச்சார பாரம்பரியம் ” ஆகும். பாரம்பரிய விழாவில் 100-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த ஆண்டு (2026) நிகழ்வுகளில் துறைமுக வாழ்க்கையின் புதுமையான விளக்கங்களும், பாரம்பரிய கடல் சார்ந்த கலாச்சாரத்தைப்பொதுமக்கள் நேரடியாக அனுபவிக்க உதவும் நிகழ்ச்சிகளும் இடம்

சிங்கப்பூரின் 23-வது பாரம்பரிய விழா..!! மே 1ஆம் தேதி முதல் தொடக்கம்..!! Read More »

சிங்கப்பூரின் 23-வது பாரம்பரிய விழா..!! மே 1ஆம் தேதி முதல் தொடக்கம்..!!

சிங்கப்பூரின் 23-வது பாரம்பரிய விழா..!! மே 1ஆம் தேதி முதல் தொடக்கம்..!! சிங்கப்பூர் : 23வது சிங்கப்பூர் பாரம்பரிய விழா, மே 1- ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “உள்ளூர் கடல்சார் கலாச்சார பாரம்பரியம் ” ஆகும். பாரம்பரிய விழாவில் 100-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த ஆண்டு (2026) நிகழ்வுகளில் துறைமுக வாழ்க்கையின் புதுமையான விளக்கங்களும், பாரம்பரிய கடல் சார்ந்த கலாச்சாரத்தைப்பொதுமக்கள் நேரடியாக அனுபவிக்க உதவும் நிகழ்ச்சிகளும் இடம்

சிங்கப்பூரின் 23-வது பாரம்பரிய விழா..!! மே 1ஆம் தேதி முதல் தொடக்கம்..!! Read More »