singapore updates

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!!

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரி போலவே நடித்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 34 வயது மலேசிய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மே 19ஆம் தேதி அன்று அப்பன் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 2 தங்கக் கட்டிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! 1990 இல் பிறந்தவர்கள் முதல் இந்த […]

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! Read More »

சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!!

சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!! சிங்கப்பூர்: உணவு விற்பனை சட்டத்தை மீறியதற்காக Stamford Catering நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உணவு முகமை(SFA) S$8,000 அபராதம் விதித்துள்ளது. Stamford Catering கேட்டரிங் நிறுவனத்தின் உணவை உட்கொண்ட பிறகு 160 பேருக்கு குடல் அழற்சி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைச்சகத்திற்கும்,சிங்கப்பூர் உணவு முகமைக்கும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் டிரைவர் வேலை

சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..??

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூரில் இந்த மாதம் (மே) சுங்கத்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அல்லாத பானங்கள் என முத்திரையிடப்பட்ட அட்டைப் பெட்டிகள் மற்றும் உறைகளில் பீர் மற்றும் சாராயங்களை நுட்பமான முறையில் மறைத்து கடத்திய குற்றத்திற்காக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! மேலும் வரி

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? Read More »

MOM பெயரில் நடந்த மோசடி..!! சிங்கப்பூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை..!!

MOM பெயரில் நடந்த மோசடி..!! சிங்கப்பூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: மனிதவள அமைச்சகம் (MOM) போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி தீங்கு விளைவிக்கக்கூடிய நிரல்களை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். இந்த மோசடி குறித்து சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 19) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! அதில் மோசடி செய்பவர்கள் மனிதவள அமைச்சகம்

MOM பெயரில் நடந்த மோசடி..!! சிங்கப்பூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியதாக சந்தேகப்படும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நாளை (மே 10) மற்றும் அடுத்த மாதம் (ஜூன் 4) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட சட்டவிராத நடவடிக்கைகள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!! Read More »

ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!!

ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!! சிங்கப்பூர்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நேற்று( மே 12) நடைபெற்ற உலகளாவிய காலமுறை மதிப்பாய்வின் (UPR) நான்காவது சுற்றில் சிங்கப்பூரின் தூதுக்குழு வெற்றிகரமாக பங்கேற்று உள்ளதாக, வெளியுறவு அமைச்சகம்( MFA) இன்று(மே 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் ரஹாயுதம்மா ஸான் 8 முதன்மைகளைக் கொண்ட தூதுக்குழுவிற்கு தலைமைத் தாங்கி உலகளாவிய காலமுறை மதிப்பாய்வில் பங்கேற்றுள்ளனர்.

ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (ERP2) விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான கேமராக்களில் ஒளிபரப்பப்படும் சாலை நிலவரங்கள் பற்றிய நேரடி காட்சிகள் வரும் ஜூன் 30-ம் தேதி உங்களால் நிறுத்தப்பட உள்ளது. மேலும் சில அறிவிப்புப் பலகைகளும் படிப்படியாக அகற்றப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!!

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் முறை (Automated Clearance System) துவாஸ் சோதனைச் சாவடிக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயன்களுக்கான இந்த தானியங்கி அனுமதி வழங்கும் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து துவாஸ் சோதனைச் காவடியில் செயல்படுத்தப்படும் எனவும் ICA கூறியுள்ளது. CLICK HERE

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!!

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நேரடியாக வரும் நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் 2023 ஆம் ஆண்டு 17 நிமிடங்களாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2025) அது 8 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும் 95 % நோயாளிகள் 72 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காத்திருப்பு நேர மேம்பாடானது 2023 ஆம் ஆண்டு இருந்த 164 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது ஒரு

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »