singapore updates

சிங்கப்பூரில் தீப்பற்றி எரிந்த புல்வெளி..!! புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் தீப்பற்றி எரிந்த புல்வெளி..!! புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள HDB குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள திறந்தவெளி புல்வெளிப் பகுதியில் நேற்று (செப்டம்பர் 3) மாலை திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோடு மற்றும் ஃபாகா ரோடு சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள புல்வெளிச் சரிவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 30 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட பகுதியில் இருந்த தாவரங்கள் மற்றும் […]

சிங்கப்பூரில் தீப்பற்றி எரிந்த புல்வெளி..!! புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..!! Read More »

4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..! சிங்கப்பூர்–கோலாலம்பூர் ஏரோலைன் பேருந்து சேவை!

4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..! சிங்கப்பூர்–கோலாலம்பூர் ஏரோலைன் பேருந்து சேவை! சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் இடையேயான ஏரோலைன் பேருந்து சேவை நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிறுத்தப்பட்டிருந்த எல்லை தாண்டிய பேருந்துச் சேவை, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது நேரடிப் பேருந்து சேவை அல்ல. மலேசியாவில் பயணிகள் இணைப்புப் பேருந்திற்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கும்.

4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..! சிங்கப்பூர்–கோலாலம்பூர் ஏரோலைன் பேருந்து சேவை! Read More »

Lalamove பார்சலை தூக்கி வீசிய ஊழியர்..? வைரலான வீடியோவால் சிங்கப்பூரில் பரபரப்பு..!

Lalamove பார்சலை தூக்கி வீசிய ஊழியர்..? வைரலான வீடியோவால் சிங்கப்பூரில் பரபரப்பு..! சிங்கப்பூரில் குடியிருப்பு வளாகத்தின் கீழ் Lalamove டெலிவரி ஊழியர் ஒருவர் பார்சல்களை முறையாக கையாளாமல் தூக்கி வீசியதாகக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக Lalamove நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.  TikTok தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில், Lalamove எனக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து டெலிவரி ஊழியர் ஒருவர் பார்சல்களை இறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Lalamove பார்சலை தூக்கி வீசிய ஊழியர்..? வைரலான வீடியோவால் சிங்கப்பூரில் பரபரப்பு..! Read More »

சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படி? ஏமாறாமல் வேலை பெற முக்கியமான வழிகாட்டி!

சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படி? ஏமாறாமல் வேலை பெற முக்கியமான வழிகாட்டி! சிங்கப்பூரில் வேலை தேடும் வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களுக்கு பொருத்தமான வேலையைத் தேர்வு செய்வதுடன், ஆவணங்கள், வேலைவாய்ப்பு ஏஜென்சிகள், சம்பளம் மற்றும் வேலை அனுமதி தொடர்பான விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்ப்பது முக்கியம். சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படிஎன்பதில் அனுபவம் முதல் வேலை அனுமதி வரை பல்வேறு அம்சங்களை தெரிந்துகொள்வது, மோசடிகளில்

சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படி? ஏமாறாமல் வேலை பெற முக்கியமான வழிகாட்டி! Read More »

DBS, Shopee பெயரில் iMessage மெசேஜ் வந்தால் உஷார்..! சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை..!!

DBS, Shopee பெயரில் iMessage மெசேஜ் வந்தால் உஷார்..! சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் iMessage Phishing Scam தொடர்பான புதிய மோசடி முறை குறித்து போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் மோசடி செய்பவர்கள் DBS வங்கி மற்றும் Shopee நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் போல் நடித்து iMessage வழியாக பொதுமக்களைத் தொடர்புகொள்கின்றனர். குறிப்பாக, தங்களது கணக்கில் ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருப்பதாகவும், அதனை அவசரமாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறி மோசடி குறுஞ்செய்திகள்

DBS, Shopee பெயரில் iMessage மெசேஜ் வந்தால் உஷார்..! சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை..!!விமானம் 53 நிமிடம் தாமதம்..25 வயது இளைஞர் கைது!

சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை..!!விமானம் 53 நிமிடம் தாமதம்..25 வயது இளைஞர் கைது! சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதுடன், விமானத்திற்குச் செல்லும் பாலம் வழியாக அனுமதியின்றி சென்ற 25 வயது பிரிட்டிஷ் இளைஞருக்கு எட்டு வாரங்கள் சிறைத்தண்டனையும், S$2,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அருட்செல்வன் கர்ணன் என்ற அந்த இளைஞர், மதுபோதையில் செய்த செயல்களால் விமானம் 53 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட காரணமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 19ஆம்

சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை..!!விமானம் 53 நிமிடம் தாமதம்..25 வயது இளைஞர் கைது! Read More »

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? சிங்கப்பூர் SCDF முக்கிய அறிவுரை..!

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? சிங்கப்பூர் SCDF முக்கிய அறிவுரை..! சிங்கப்பூரில் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை (SCDF) முக்கியமான பாதுகாப்பு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் பதற்றமடையாமல் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும், தீயை அணைக்க முயற்சிப்பது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தாத சூழலில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் SCDF தெரிவித்துள்ளது.

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? சிங்கப்பூர் SCDF முக்கிய அறிவுரை..! Read More »

வாகன ஓட்டிகளை பதற வைத்த கார்..!! Jurong West-ல் நடந்தது என்ன?

வாகன ஓட்டிகளை பதற வைத்த கார்..!! Jurong West-ல் நடந்தது என்ன? சிங்கப்பூரின் Jurong West பகுதியில் கார் ஒன்று போக்குவரத்து செல்லும் திசைக்கு எதிராக ஆபத்தான முறையில் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிரே வந்த பல கார்கள் மற்றும் பேருந்துகள் அந்த வாகனத்திற்கு வழிவிடும் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக SGRV ADMIN என்ற Facebook பக்கத்தில்

வாகன ஓட்டிகளை பதற வைத்த கார்..!! Jurong West-ல் நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூர் Scarlett கடையில் அதிர்ச்சி திருட்டு..!! 9 மாத கர்ப்பிணியின் பையை தூக்கிய பெண்? CCTV-யில் சிக்கிய காட்சி.!!

சிங்கப்பூர் Scarlett கடையில் அதிர்ச்சி திருட்டு..!! 9 மாத கர்ப்பிணியின் பையை தூக்கிய பெண்? CCTV-யில் சிக்கிய காட்சி.!! சிங்கப்பூரின் பாயா லெபார் சதுக்கம் பகுதியில் உள்ள சீன சூப்பர் மார்க்கெட் Scarlett-ன் உணவுப் பகுதியில் வாடிக்கையாளர் ஒருவரின் பொருட்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 9 மாத கர்ப்பிணியான Jacqueline என்ற பெண், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் Paya Lebar Square-ல் உள்ள Scarlett கடையின் உணவுப் பகுதியில் அமர்ந்திருந்தார்.

சிங்கப்பூர் Scarlett கடையில் அதிர்ச்சி திருட்டு..!! 9 மாத கர்ப்பிணியின் பையை தூக்கிய பெண்? CCTV-யில் சிக்கிய காட்சி.!! Read More »

சிங்கப்பூர் HDB-யில் பயங்கர தீ விபத்து..!! அடர்த்தியான புகையால் பரபரப்பு..!!

சிங்கப்பூர் HDB-யில் பயங்கர தீ விபத்து..!! அடர்த்தியான புகையால் பரபரப்பு..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் யாவ் டெய் பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றில் நேற்று(02 september) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். சோவா சூ காங் கிரசென்ட்டில் அமைந்துள்ள பிளாக் 684D-இன் மொட்டை மாடிக் குடியிருப்பில் நேற்று(02 september) பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் தீ ஏற்பட்டதாக மார்சிலிங்-யாவ் டெய் GRC நாடாளுமன்ற உறுப்பினர்

சிங்கப்பூர் HDB-யில் பயங்கர தீ விபத்து..!! அடர்த்தியான புகையால் பரபரப்பு..!! Read More »