singapore news today news

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!!

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷி ஜெகாய், தனது முதல் ஐயன்மேன் சூப்பர் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார். எஸ்டோனியாவின் தலைநகரான டாலினில் நடைபெற்ற இந்த கடினமான போட்டியை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், சிங்கப்பூரில் சூப்பர் டிரையத்லானை நிறைவுசெய்த மிக இளவயது தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஷி ஜெகாய், […]

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! Read More »

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!!

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!! சிங்கப்பூரில் பழுதுபார்க்கப்பட்டு வந்த மின்தூக்கிக்குள் சிறுவர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பான பல காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்தக் காணொளிகளில், சிறுவர்களில் ஒருவர் மின்தூக்கி அறைக்குள் நுழைந்து, மின்தூக்கியுடன் மேலும் கீழுமாகச் சென்றது பதிவாகியுள்ளது. பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறுவர்கள் இவ்வாறு அத்துமீறி நுழைந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉24 திருட்டுகள்… S$210,000 தங்க

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!!

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் முதல் Assisted Living குடியிருப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதக் கட்டணம் S$8,000 முதல் தொடங்குகிறது. தற்போது சுமார் 30 பேர் இங்கு குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 Assisted Living அறைகள்கோவான் (Kovan) பகுதியில் அமைந்துள்ள Perennial

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! Read More »

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர் :லோயாங் அவென்யூவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயது கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லோயாங் அவென்யூவில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியது.   விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர் பீஷானில் உள்ள ‘ஐங்ஷன் 8′ கடைத்தொகுதியின் முதல் தளத்தில் அமைந்துள்ள’யாகினிகு லைக்’ என்ற ஜப்பானிய பார்பெக்யூ (BBQ) உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று இரவு சுமார் 7: 10 மணியளவில் கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் மேஜையில் இருந்த இறைச்சி வாட்டும் கருவியிலும், அதற்கு மேல்

சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! Read More »

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..??

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? சிங்கப்பூர்: கம்பார்ட்டெல்கிரோ நிறுவனமும் (CDG) நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) இணைந்து நேற்று (ஜூன் 19) கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. CDG நிறுவனத்தின் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனத்தில் புங்கோல் குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் கட்டணமில்லா டாக்ஸியில் பயணம் செய்யலாம் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! முழு தகவல் தெரிய லிங்கை கிளிக் செய்யவும்..!! இந்த இலவச

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? Read More »

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!!

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! சிங்கப்பூரில் ஜூன் 17ஆம் தேதி காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்ப்புற பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸி உடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதை அடுத்து ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார் அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள்

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..??

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. ‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டு திசைக்கும் சத்தம் ஒலிக்க மிகச் சிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் சிவஸ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோபுரத்தை நோக்கி நடந்து

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? Read More »

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..??

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..?? சிங்கப்பூர் காவல்துறை கடலோர காவல் படை நேற்று(ஜூன் 16) புலாவ் உபின் தீவின் வடக்கு கடற் பகுதியில் பொதுநல விருது வழங்கும் விழா நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி அன்று மீனவர் அஸ்ரி, மலேசியாவின் கடல் எல்லைக்குள் ஒரு விதவைக்கு அருகே நங்கூரம் இடப்பட்டிருந்த சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு சொகுசு படகை பார்த்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..?? Read More »

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நாள் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து ஜூன் 18ஆம் தேதி அன்று மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! Read More »