singapore news today news

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..??

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? சிங்கப்பூர்: கம்பார்ட்டெல்கிரோ நிறுவனமும் (CDG) நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) இணைந்து நேற்று (ஜூன் 19) கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. CDG நிறுவனத்தின் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனத்தில் புங்கோல் குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் கட்டணமில்லா டாக்ஸியில் பயணம் செய்யலாம் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! முழு தகவல் தெரிய லிங்கை கிளிக் செய்யவும்..!! இந்த இலவச […]

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? Read More »

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!!

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! சிங்கப்பூரில் ஜூன் 17ஆம் தேதி காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்ப்புற பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸி உடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதை அடுத்து ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார் அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள்

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..??

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. ‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டு திசைக்கும் சத்தம் ஒலிக்க மிகச் சிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் சிவஸ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோபுரத்தை நோக்கி நடந்து

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? Read More »

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..??

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..?? சிங்கப்பூர் காவல்துறை கடலோர காவல் படை நேற்று(ஜூன் 16) புலாவ் உபின் தீவின் வடக்கு கடற் பகுதியில் பொதுநல விருது வழங்கும் விழா நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி அன்று மீனவர் அஸ்ரி, மலேசியாவின் கடல் எல்லைக்குள் ஒரு விதவைக்கு அருகே நங்கூரம் இடப்பட்டிருந்த சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு சொகுசு படகை பார்த்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..?? Read More »

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நாள் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து ஜூன் 18ஆம் தேதி அன்று மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! Read More »

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..??

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..?? சிங்கப்பூரில் ஆரோக்கியமாக உள்ள நபர்களுக்கு வீரியம் குறைக்கப்பட்ட டெங்கு கிருமி செலுத்தப்பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. டெங்கு நோய் குறித்து ஆய்வாளர்கள் மேலும் அறிந்து கொள்ளலாம். இந்த புதிய முயற்சியை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிலையம் அடுத்த சில மாதங்களுக்கு தரவுகளை பகுப்பாய்வு செய்து அடுத்த ஆண்டு (2027) அதன் முடிவுகளை அறிவிக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முதன்முறையாக

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..?? Read More »

NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!!

NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!! சிங்கப்பூரில் குப்பை அகற்றும் கட்டணம் உயர இருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) தெரிவித்திருக்கிறது. இந்த கட்டண உயர்வானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. கட்டண உயர்வு குறித்த விவரங்கள் பின்வருமாறு: கழக வீடுகள் அல்லது தனியார் அடுக்குமாடி வீடுகள்:10 வெள்ளி 20 காசிலிருந்து 10 வெள்ளி 64 காசாக உயர்வு CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில்

NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!! Read More »

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! ஜூன் மாதம் தொடக்கத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் சில நாட்கள் பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். மேலும் சில நாட்களில் பின்னிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து இன்று(ஜூன் 11) காலை பெருமழை பெய்ததை

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!! சிங்கப்பூர் காவல்துறைக்கு கந்து வட்டிக்காரர்களின் தொந்தரவுகள் குறித்து பல புகார்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வந்ததாக தெரிவித்துள்ளனர். கடன் வாங்கியவர்களின் முன் கனவுகள் மிதிவண்டி பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது மேலும் கதவுகளுக்கு வெளியே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளும் அங்கே இடம் பெற்றிருந்தது. இந்த குறிப்புகளில் இருந்த வார்த்தைகள்: “உன் கடனை திருப்பிச் செலுத்து. இது ஒரு எச்சரிக்கை

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!! Read More »

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!!

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! மலேசியா: மலேசியாவில் உள்ள ரவாங் நகருக்கு அருகே இருக்கும் காஞ்சிங் சுற்றுச்சூழல் வனப் பூங்காவில் ஜூன் 6-ம் தேதி பூங்காவிற்கு சென்ற பெண் தவறுதலாக கால் இடறி அருவியில் விழுந்துள்ளார். இதனை அடுத்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தூக்குப் படுக்கையுடன் வனப் பூங்காவிற்கு விரைந்து சென்றதாக அந்தப் படையின் தலைவர் ஸைதி கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! Read More »