singapore news today news

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!!

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!! சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி இரவு சுமார் 11:25 மணி அளவில் பெடோக் ரிசர்வாயர் காலையில் உள்ள பிளாக் 616 இல் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். CLICK HERE […]

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? தற்பொழுது சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று பலரும் அறிந்ததே. இதில் தற்பொழுது பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 1. புதிதாக செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி! தற்பொழுது டெஸ்ட் அடிப்பதில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் டெஸ்ட் அடிக்க செல்பவர்கள் இதற்கு முன் சிங்கப்பூர் சென்று இருக்கக் கூடாது என்பதுதான். இதனால் ஏற்கனவே சிங்கப்பூருக்கு வேற பாஸில்

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? Read More »

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..!

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! சிங்கப்பூர்:ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தெற்காசிய நாடுகளின் யுத்த அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே சிங்கப்பூரில் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்திரேலிய பாதுகாப்பு செயலாளர் கிரெக் மொரியார்ட்டியுடன் முதன்மை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான உரையாடல் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் கிரிதர் பங்கேற்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இந்த

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! Read More »

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!!

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரி போலவே நடித்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 34 வயது மலேசிய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மே 19ஆம் தேதி அன்று அப்பன் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 2 தங்கக் கட்டிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! 1990 இல் பிறந்தவர்கள் முதல் இந்த

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! Read More »