சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..!
சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..! சிங்கப்பூரில் உரிமம் பெற்ற பணக்கடன் வழங்குநர்களிடம் (Licensed Moneylenders) பிணையில்லா கடன் (Unsecured Loan) பெறுபவர்களுக்கு புதிய கட்டாய ‘Cooling-off’ காலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பிணையில்லா கடன் பெற்றவர்கள், அந்தக் கடன் முடிவை மறுபரிசீலனை செய்ய 3 வேலை நாட்கள் அவகாசம் வழங்கப்படும். வணிகக் கடன்களுக்கு இந்த விதி பொருந்தாது. […]
சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..! Read More »










