singapore breaking news today

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!!

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! இந்தோனேசியாவை சேர்ந்த 34 வயது சித்தி நூர்ஹயாத்தி மார்வி அனிமான் என்ற பணிப்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 97 வயதில் சேர்ந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார். இந்த முதியவர் நினைவிழப்பு (Dementia) நோயால் பாதிக்கப்பட்டவர். 2025 ஆம் ஆண்டில் முதியவரின் உடலில் தினமும் புதிய வெட்டு காயங்களும் தழும்புகளும் ஏற்படுவதை அவரது பேரன் கவனித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் […]

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..?? சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச் சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 73 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சுயநினைவு இழந்ததைத் தொடர்ந்து, அவரது வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. தடுப்பில் மோதியதில் டாக்ஸி ஓட்டுநருக்கு பலத்த காயமடைந்தது. இந்த விபத்து குறித்த ஆளானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல்

சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் பெண் பயணியிடம் தகாத பேச்சு..!! Gojek ஓட்டுநர் மீது LTA அதிரடி விசாரணை..!!

சிங்கப்பூரில் பெண் பயணியிடம் தகாத பேச்சு..!! Gojek ஓட்டுநர் மீது LTA அதிரடி விசாரணை..!! சிங்கப்பூர்: அதிகாலையில் தனியார் வாடகை காரில் பயணம் செய்தபோது தன்னிடம் கார் ஓட்டுநர் ஆபாசமான விஷயங்களைப் பற்றி பேசியது குறித்து பெண் பயணி ஒருவர் இணையத்தில் புகார் அளித்துள்ளார். வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை சுமார் 1:00 மணி அளவில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! பெண் பயணி

சிங்கப்பூரில் பெண் பயணியிடம் தகாத பேச்சு..!! Gojek ஓட்டுநர் மீது LTA அதிரடி விசாரணை..!! Read More »

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று (ஜூலை 10) இரவு தனது இணையதளத்தில் ஒவ்வொரு முக்கிய தகவலை வெளியிட்டிருந்தது. தைவானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களுடன் கூடுதலாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று ஜூலை 11 சீனாவின் ஸ்ட்ராங்காய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பல விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. சிங்கப்பூரில் இருந்து புறப்படும் SQ 828, SQ 830, SQ 832 மற்றும் SQ

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் நூலகங்களில் இனி இலவச சார்ஜிங் இல்லை..!! NLB வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

சிங்கப்பூர் நூலகங்களில் இனி இலவச சார்ஜிங் இல்லை..!! NLB வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!! சிங்கப்பூரில் உள்ள 13 பொது நூலகங்களில் மொபைல் ஃபோன்களுக்கான குயிக் சார்ஜ் (Qucick Charge) இலவச மின்னூட்டும் நிலையங்கள் வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் மூடப்படும் என்ற தேசிய நூலக வாரியம் (NLB) அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசி மற்றும் மின்னனு சாதனங்களை மின்னூட்டும் நிலையங்களில் தனியாக கவனிக்காமல் விட்டு செல்லும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நூலகங்களில் இனி இலவச சார்ஜிங் இல்லை..!! NLB வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..??

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..?? சிங்கப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சர்வதேசப் பள்ளியில் படித்து வந்த 14 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரின் சேர்க்கை, பள்ளி நிர்வாகத்திற்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட கட்டணப் பிரச்சனை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் @iis.school.parent என்ற கணக்கின் மூலம் அந்த மாணவரின் தாய் வெளியிட்ட புகாரைத் தொடர்ந்து இந்த சம்பவமானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..?? Read More »

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..??

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..?? சிங்கப்பூர் டவுன் டவுன் லைன் ரயில் (Downtown Line-DTL) சேவை நாளை (ஜூலை 10) முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது. டவுன் டவுன் லைன் 3ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த சோதனை ஓட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த முன்னதாகவே மூடுதல் மற்றும் தாமதமாக திறத்தல் (ECLO) நடைமுறைப்படுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் SBS Transit தெரிவித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..?? Read More »

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..??

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..?? சிங்கப்பூரின் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, HTX அலுவலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று இணைய படிவம் வழியாக ஒரு மிரட்டல் வந்துள்ளது. ஜூலை 6 ஆம் தேதி இதே போல நாடாளுமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிரதமரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது. சிங்கப்பூர் காவல்துறையினர் இந்த மிரட்டல் குறித்த தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த இரண்டு மிரட்டல்களும்

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…??

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…?? சிங்கப்பூரில் துவாஸ் அவென்யூ 8 என்ற முகவரியில் உள்ள புலம்பெயர் ஊழியர்கள் தங்குமிடக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஜூலை 8) நண்பகல் சுமார் 11:40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! இரண்டாவது மாடியில் உள்ள ஒரு தங்குமிடப் பிரிவின்

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…?? Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்தில் உதவி தொகை தர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுமார் 1.5 மில்லியன் தகுதி வாய்ந்த சிங்கப்பூர் அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான பொருள் சேவை வரி பற்றுச் சீட்டு (GSTV – Cash) திட்டத்தின் கீழ் S$850 வரை ரொக்கப் பணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தகுதியை பொறுத்து பணம் ஆபத்து ஏழு முதல் தானாகவே வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!! Read More »