singapore news in tamil

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!!

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!! புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4-ல் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று (ஜூலை 15) அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் புகை சுவாசித்ததால் சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4, பிளாக் 412-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாலை 3:15 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM […]

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!! Read More »

PMD பயனாளர்களுக்கு ஷாக்…!! LTA-வின் அதிரடி நடவடிக்கை..!!

PMD பயனாளர்களுக்கு ஷாக்…!! LTA-வின் அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கடந்த ஜூன் மாதத்தில் நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட சோதனைகளில், 373 விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளது. இந்த சோதனையில் விதிமுறைகளுக்கு உட்படாத 152 தனிநபர் பயண சாதனங்களை (PMDs) பறிமுதல் செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! பொதுப் பாதைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தீவிர அமலாக்க நடவடிக்கையை LTA மேற்கொண்டது. உந்து சக்தி கொண்ட மின்-ஸ்கூட்டர்கள்

PMD பயனாளர்களுக்கு ஷாக்…!! LTA-வின் அதிரடி நடவடிக்கை..!! Read More »

RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!!

RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!! சிங்கப்பூரையும் மலேசியாவின் ஜோகூர் பாருவையும் இணைக்கும் விரைவு ரயில் திட்டம் (RTS) சேவையானது விரைவில் தொடங்க உள்ளது. இந்த பெருநகர ரயில் பாதையின் திறப்பு மூலமாக சிங்கப்பூர் வணிக கூட்டமைப்பு சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சிங்கப்பூர் உணவு மற்றும் பானங்கள் சங்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு வெளியீடானது தற்போது வெளியாகியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை

RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..??

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..?? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது மத்திய கிழக்கில் நிலவுகின்ற பதட்ட நிலை காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் – துபாய் மற்றும் துபாய் – சிங்கப்பூர் வழித்தட விமான சேவைகளை அக்டோபர் இறுதிவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! இதனால் பாதிக்கப்பட்ட விமானங்களில் பயணிப்பதற்காக முன் பதிவு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..?? Read More »

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..!

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் SMRT பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் லூப் ரோடு மற்றும் உட்லண்ட்ஸ் 64 டிரைவ் சந்திப்பில், நேற்று (ஜூலை 15) காலை சுமார் 8:00 மணி அளவில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சமையல் வேலை

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! Read More »

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!!

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் புங்கோல் (Punggol) பகுதியில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருடன் சண்டையிட்ட 49 வயது மிதிவண்டி ஓட்டுநர் சியா மெங் சியாங் தனக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சியா பொதுச்சாலையில் திடீரென வழித்தடம் மாறி பேருந்தின் முன்னே வந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! Read More »

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!!

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! சிங்கப்பூரின் ஜாலான் பெசார் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில், அபாயகரமாக வாகன ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அன்று இரவு 9:40 மணியளவில் கிச்சனர் ரோடு (Kitchener Road) மற்றும் ஜாலான் பெசார் சந்திப்பில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! Read More »

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!!

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! சிங்கப்பூரின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான ஃபேர்பிரைஸ் குழுமம் (FairPrice Group) வாடிக்கையாளர்கள் விலைகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் வகையில், அலகு விலை நிர்ணயத் திட்டத்தை (Unit Pricing Intiative) நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து கடைகளிலும் விரிவுப்படுத்துகிறது. தங்களது சோதனை திட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FairPrice நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! Read More »

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: பொதுச் சாலையில் பகிரப்பட்ட மிதிவண்டிகளில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியக் காணொளி இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அண்மைக் காலமாக மிதிவண்டி ஓட்டுநர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து அதிகம் உள்ள பொதுச் சாலைகளில் ‘HelloRide’

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..??

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? சிங்கப்பூரில் 12 வயதும் அதற்குக் கீழ் உள்ள தகுதியுடைய ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் $500 ‘சைல்ட் லைஃப்எஸ்ஜி’ (Child LifeSG) நிதியுதவி ஜூலை 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நிதியுதவி திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2014 முதல் 2025 வரை

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? Read More »