singapore news in tamil

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!! […]

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடும் பெரும்பாலான இந்தியர்களின் முதன்மை தேர்வாக இருப்பது E-Pass (Employment Pass) ஆகும். ஆனால், சமீபகாலமாக E-Pass விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் (Reject), அப்ரூவல் கிடைத்த பின்னரும் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்படுவதும் (Deport) அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த முக்கியமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும்

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! Read More »

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..!

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 27 வயதில் அரிய மூளை நோயால் உயிரிழந்த நேதனியேல் ஸக்கரியா டான், தனது உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரது மறைவுக்கு ஓராண்டுக்குப் பிறகு, உறுப்புத் தானத்தின் மூலம் பயனடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய நன்றி கடிதத்தை அவரது தாயார் குயினி டான் பெற்றுள்ளார். நேதனியேல் உயிரிழப்பதற்கு முன்பாக தனது உறுப்புகளைத் தானம் செய்ய விரும்புவதாக தனது நிச்சயிக்கப்பட்ட

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! Read More »

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..!

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! சிங்கப்பூரில் மரினா பாலத்தில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆகஸ்ட் 17 முதல் 20ஆம் தேதி வரை பாலம் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட உள்ளது. இதனால் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பாதுகாப்பையும் நீண்டகால பயன்பாட்டையும் உறுதி செய்யும் வகையில் இந்தப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. CLICK HERE

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! Read More »

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..!

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் தொழில் பூங்கா (Woodlands Industrial Park E7) பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் தகவல் கிடைத்ததுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! உணவங்காடியின்

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..! Read More »

சிங்கப்பூரில் $1,200 பணப்பையை பேருந்தில் தவறவிட்ட பயணி…! ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

சிங்கப்பூரில் $1,200 பணப்பையை பேருந்தில் தவறவிட்ட பயணி…! ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்..! சிங்கப்பூரில் பணியில் இருந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் S$1,200 ரொக்கம் இருந்த பணப்பையை கண்டெடுத்து, அதனை பாதுகாப்பாக உரியவரிடம் ஒப்படைக்க உதவிய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது Go-Ahead Singapore நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் Er Soon Beng, 72-ஆம் எண் பேருந்தை இயக்கியபோது பயணி ஒருவர் தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்துள்ளார். அந்தப் பணப்பையில் S$1,200 ரொக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது CLICK HERE

சிங்கப்பூரில் $1,200 பணப்பையை பேருந்தில் தவறவிட்ட பயணி…! ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்..! Read More »

பிறக்கும்போதே 40% தோல் இல்லை…! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!!

பிறக்கும்போதே 40% தோல் இல்லை…! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!! சிங்கப்பூரில் பிறக்கும்போதே தோல் இன்றி பிறந்த சிறுமிக்கு அவரது சொந்த திசுக்களைக் கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட தோலைப் பொறுத்தி, சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) மருத்துவர்கள் மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்த சுமாயாவுக்கு, உடலின் கிட்டத்தட்ட 40% தோல் இல்லை. அவரது தலை உடல் கைகள் மற்றும் கால்களில் தோல் அற்ற ஒரு சவ்வுப் படலம் மட்டுமே இருந்தது.

பிறக்கும்போதே 40% தோல் இல்லை…! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!! Read More »

ICA அதிகாரிகள் போல் நடித்து மோசடி..! சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை!

ICA அதிகாரிகள் போல் நடித்து மோசடி..! சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை! சிங்கப்பூர் அதிகாரிகளைப் போல் நடித்து S$6.1 மில்லியனை ஏமாற்றிய மோசடி கும்பல் குறித்துச் சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். குடிவரவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் (ICA) மற்றும் வெளிநாட்டு அரசு அதிகாரிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றும் மோசடிச் செய்திகள் சமீபகாலமாகத் தீவிரமடைந்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!!

ICA அதிகாரிகள் போல் நடித்து மோசடி..! சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை! Read More »

தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.!

தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.! சிங்கப்பூரில் பிரபலமான தொங் சாய் மருத்துவமனையின் (Thong Chai Hospital) பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி போலியான சுகாதாரப் பொருட்கள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘பு ஷென் யி ஜிங் வான்’ எனப்படும் பொருள், தொங் சாய் மருத்துவமனையின் பெயர் மற்றும் லோகோ அச்சிடப்பட்ட போலி மருந்து பொருள் Facebook உள்ளிட்ட இணைய தளங்களில் விற்பனை

தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.! Read More »