singapore seithigal

சிறுமியின் தலையைத் தொட்ட 70 வயது முதியவர் மீது தாக்குதல்.? CCTV காட்சிகளால் பரபரப்பு..!!

சிறுமியின் தலையைத் தொட்ட 70 வயது முதியவர் மீது தாக்குதல்.? CCTV காட்சிகளால் பரபரப்பு..!! சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள காபி ஷாப்பில் 70 வயது முதியவர் ஒருவர் சிறுமியின் தலையைத் தொட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை, தலாக் சாலை அருகே உள்ள ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் அமைந்துள்ள காபி ஷாப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் அதிக […]

சிறுமியின் தலையைத் தொட்ட 70 வயது முதியவர் மீது தாக்குதல்.? CCTV காட்சிகளால் பரபரப்பு..!! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..??

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..?? சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள லாரன்ஸ் வோங் 2026 ஜூலை தொடக்கத்தில் கிழக்கு திமோர் நாட்டிற்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்குச் சென்றது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது. கிழக்கு திமோர் பகுதியில் தங்கி பணி புரியும் மற்றும் வாசிக்கும் சிங்கப்பூரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். சீன மொழியில் அவரது குடும்பப் பெயர் வாங் என்பது தமிழில்

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..?? Read More »