singapore news in tamil

சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா??

சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா?? சிங்கப்பூரில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் திறந்தவெளி லாரிகளின் பின்புறத்தில் அமர்ந்து தங்களுடைய பணி இடங்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர். நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை, ஊழியர்களின் உயிருக்குப் பாதுகாப்பற்றது என்ற விமர்சனத்தையும், பொது விவாதத்தையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! விபத்தும் வடுவும்: ஓர் ஊழியரின் கண்ணீர் வாக்குமூலம்கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்து […]

சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா?? Read More »

சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்!

சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்! சிங்கப்பூர்: இன்று(ஜூலை 27) அதிகாலை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் BMW கார் ஓட்டுநர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செலிட்டர் எக்ஸ்பிரஸ்வே (SLE) நோக்கிச் செல்லும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் இன்று (ஜூலை 27)அதிகாலை சுமார் 4:45 மணி அளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்! Read More »

சிங்கப்பூரில் தவறான Parking செய்தால் என்ன தண்டனை? அபராதம் எவ்வளவு?

சிங்கப்பூரில் தவறான Parking செய்தால் என்ன தண்டனை? அபராதம் எவ்வளவு? சிங்கப்பூரில் தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்துவது (Illegal Parking) கடுமையான போக்குவரத்து குற்றமாகக் கருதப்படுகிறது. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அபராதம், Demerit Points மற்றும் சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படலாம். CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! பொதுவான அபராதங்கள்:No Stopping / No Waiting பகுதியில் வாகனம் நிறுத்தினால்: S$70 (முதல் முறை). மீண்டும் அதே

சிங்கப்பூரில் தவறான Parking செய்தால் என்ன தண்டனை? அபராதம் எவ்வளவு? Read More »

சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி!

சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி! சிங்கப்பூரில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற ஆசையை நம்பி தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 கிராமப்புற இளைஞர்கள் தங்களின் ஒட்டுமொத்த சேமிப்பினான $14,000க்கும் அதிகமான பணத்தை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட 21 வயது முதல் 49 வயதிற்கு உட்பட்ட 6 இந்திய நாட்டவர்களுக்கும், சிங்கப்பூர் மனித வள அமைச்சகத்தின் (MOM) பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட வேலை அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. CLICK

சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி! Read More »

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்!

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்! சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை கையில் வைத்திருந்தாலே கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் விதமைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மற்றும் அபராத விவரங்கள்:வாகனம் ஓட்டும்போது போனைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதை வெறுமனே கையில் பிடித்திருந்தாலே போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிக்க முடியும். CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால்

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்! Read More »

செம்பவாங்கில் கார் விபத்து! காரின் அடியில் சிக்கிய பெண்!

செம்பவாங்கில் கார் விபத்து! காரின் அடியில் சிக்கிய பெண்! சிங்கப்பூரின் செம்பவாங் (Sembawang) பகுதியில் ஜூலை 23 இரவு 8 மணியளவில் நிகழ்ந்த விபத்தில், 35 வயதான வெளிநாட்டு வீட்டு உதவிப் பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கிப் பலத்த காயமடைந்தார். சம்பவம்: ‘வெல்லிங்டன் சர்க்கிள்’ (Block 508B Wellington Circle) அருகே நடந்து சென்று கொண்டிருந்த அப்பெண்ணின் மீது கார் மோதியுள்ளது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் PCM

செம்பவாங்கில் கார் விபத்து! காரின் அடியில் சிக்கிய பெண்! Read More »

புக்கிட் படோக்கில் தரை வீட்டில் பயங்கர தீ விபத்து.! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன??

புக்கிட் படோக்கில் தரை வீட்டில் பயங்கர தீ விபத்து.! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?? சிங்கப்பூர்: புக்கிட் படோக் பகுதியில் பெவிலியன் சர்க்கிள் (Pavilion Circle) பகுதியில் அமைந்திருந்த ஒரு தரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று இரவு 10:20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் PCM Permit

புக்கிட் படோக்கில் தரை வீட்டில் பயங்கர தீ விபத்து.! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?? Read More »

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு- 2026: தேசிய அரங்கில் கோலாகலமாகத் தொடங்கிய முதல் முன்னோட்டக் காட்சி!

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு- 2026: தேசிய அரங்கில் கோலாகலமாகத் தொடங்கிய முதல் முன்னோட்டக் காட்சி! சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்களை (NDP 2026) முன்னிட்டு, நாட்டின் மிகப்பெரிய விளையாட்டுத் தளமான Kallang தேசிய அரங்கத்தில் (National Stadium) முதல் முன்னோட்டக் காட்சியான NDP Preview 1 மற்றும் மாணவர்களுக்கான National Education (NE) Show இன்று மிகக் கோலாகலமாகத் தொடங்கின. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்ட இந்நிகழ்வு, வழக்கத்தை விடப்

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு- 2026: தேசிய அரங்கில் கோலாகலமாகத் தொடங்கிய முதல் முன்னோட்டக் காட்சி! Read More »

தோ பாயோவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.!! 62 வயது ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

தோ பாயோவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.!! 62 வயது ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி! சிங்கப்பூரில் கடந்த ஜூலை 24 அதிகாலை 3:10 மணியளவில் தோ பாயோ பகுதியில் கார் விபத்து நிகழ்ந்துள்ளது. 62 வயது நபர் மதுபோதையில் காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி உள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! தோ பாயோ லோரோங் 6-யை

தோ பாயோவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.!! 62 வயது ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி! Read More »

சிங்கப்பூர் TOTO குலுக்கல்: எப்போது, எந்த நேரத்தில் நடைபெறும்? – முழு விவரங்கள்!

சிங்கப்பூர் TOTO குலுக்கல்: எப்போது, எந்த நேரத்தில் நடைபெறும்? – முழு விவரங்கள்! சிங்கப்பூரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே லொட்டரி அமைப்பான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) மூலம் TOTO விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த குலுக்கல் முறையானது வாரம் இருமுறை சீரான அட்டவணையின்படி நடத்தப்படுகிறது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! குலுக்கல்

சிங்கப்பூர் TOTO குலுக்கல்: எப்போது, எந்த நேரத்தில் நடைபெறும்? – முழு விவரங்கள்! Read More »