சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா??
சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா?? சிங்கப்பூரில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் திறந்தவெளி லாரிகளின் பின்புறத்தில் அமர்ந்து தங்களுடைய பணி இடங்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர். நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை, ஊழியர்களின் உயிருக்குப் பாதுகாப்பற்றது என்ற விமர்சனத்தையும், பொது விவாதத்தையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! விபத்தும் வடுவும்: ஓர் ஊழியரின் கண்ணீர் வாக்குமூலம்கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்து […]
சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா?? Read More »










